Monthly Archives: November 2012

பசுமைக்கு ஏழை நாடுகள் அதிக விலை கொடுக்க வேண்டும்


(image courtesy wikipedia) பசுமைக்கு ஏழை நாடுகள் அதிக விலை கொடுக்க வேண்டும் தோஹாவில் Convention on climate change என்னும் உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் ஐநாவின் முயற்சியில் ஒரு மாநாடு நடந்து வருகிறது. வளர்ந்த நாடுகளின் குற்றச் சாட்டு ஏழை நாடுகளின் மாசு கட்டுப்பாட்டுத் தரம் மற்றும் சட்டரீதியாக மாசு கட்டுப்பாட்டை நிலை நிறுத்துதல் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

அமெரிக்கர் பயன்படுத்திய Pace Maker மருத்துவக் கருவி இந்தியரையும் காப்பாற்றும்


(image: courtesy wikipedia)   அமெரிக்கர் பயன்படுத்திய Pace Maker மருத்துவக் கருவி இந்தியரையும் காப்பாற்றும் ஒரு வித்தியாசமான சேவையை மும்பை ஏழைகளுக்கு Dr Daniel Mascaren என்னும் அமெரிக்க இதய மருத்துவர்  Pace Maker என்னும் கருவியை அமெரிக்கர் பயன்படுத்தி இறந்தாலோ அல்லது அதன் தேவை முடிந்து விட்ட பின் அதை விட்டுவிட்டாலோ அந்தக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

ஜெயலலிதா ஷெட்டர் சந்திப்பு ஒரு முன்னேற்றமே


(photo courtesy PTI) ஜெயலலிதா ஷெட்டர் சந்திப்பு ஒரு முன்னேற்றமே ஏறத்தாழ 15 வருடங்களுக்குப் பின் கர்நாடக முதல்வரும் தமிழக முதல்வரும் சந்தித்துப் பேச இருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஒட்டி இன்னும் ஒரு வாரத்தில் சந்திக்க இருக்கிறார்கள்.  எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது முன்னேற்றமே. அவர்கள் தமது தரப்பு வாதங்களையோ கோரிக்கைகளையோ மாற்றிக் கொள்ள … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

சாதாரண மனிதன் என்னும் முகமற்றவன் -1


சாதாரண மனிதன் என்னும் முகமற்றவன் -1 சாதாரண மனிதன் எனப்படும் நபர் யார்? அவரது ஜாதி என்ன? மதம் என்ன? வருமானமென்ன?  Common man எனப்படும் அவர் பொதுவாக மிகவும் வசதியானவருமில்லை. அதே சமயம் மிகவும் விபரம் அறிந்த அறிஞரும் இல்லை. அவர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க ஓட்டளிப்பதுடன் தன் கடமை முடிந்து விட்டது என்று நம்புகிறார். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

அடையாளம்


http://puthu.thinnai.com/?p=16480 அடையாளம் சத்யானந்தன் சத்யானந்தன் எழும்பூர் நூலகத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு பஸ் அதிகம் கிடையாது. நடந்து போவது என்பது அனேகமாக முடிவான ஒன்று தான். இருந்தாலும் ஐந்து நிமிடமேனும் பஸ் ஸ்டாப்பில் நின்று பிறகு மெதுவாக நடப்பதே வழக்கமாகி இருந்தது மீனாவுக்கு. இன்று நடக்க உடல் நிலை இடம் கொடுக்காது. எனவே பத்து நிமிடத்துக்கு மேலாக … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , | Leave a comment

‘ஆம் ஆத்மி’ கட்சியின் தனித்தன்மைகளும் சவால்களும்


(photo courtesy: PTI) ‘ஆம் ஆத்மி’ கட்சியின் தனித்தன்மைகளும் சவால்களும் “ஆம் ஆத்மி’ என்னும் கட்சி மிகுந்த நம்பிக்கையுடன் தனித்தன்மைகளுடன் தொடங்கப் பட்டுள்ளது. (http://www.aamaadmiparty.org/Our_Vision.aspx# ) . மற்ற கட்சிகளிடமிருந்து இந்தக் கட்சியை வேறு படுத்துவது இவர்கள் முன்வைக்கும் செயற் திட்டமே. ஒரு வேட்பாளரை நிராகரிக்கவும், திரும்பப் பெறவும், ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றவும் இவர்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

மருந்து விலைகள் குறையும் 25% அல்லது 30% வரை


மருந்து விலைகள் குறையும் 25% அல்லது 30% வரை செப்டம்பரிலேயே ஒரு வரைவு நகல் மருந்து விலைக் கட்டுப் பாட்டுக்கென தயாராயிருந்தது. அதில் Weighted average என்னும் முறையில் மருந்து விலைகளை ஒப்பிடுவதாக இருந்தது. இப்போது  Simple Average என்னும் முறையில் கணக்கிடப் பட்டு மருந்து விலைகள் கட்டுப்படுத்தப் படும் புதிய முறைக்கு நவம்பர் இறுதிக்குள்  … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

குழந்தைத் தொழிலாளியைப் பள்ளிக்கூடம் அனுப்பிய கலெக்டர்


குழந்தைத் தொழிலாளியைப் பள்ளிக்கூடம் அனுப்பிய கலெக்டர் திருச்சி மாவட்ட ஆட்சியாளர் 14 வயது உள்ள ஒரு சிறுவனை லால்குடி அருகே உள்ள செங்கற் சூளையில் கூலியாக பணி புரிவதை அறிந்து உடன் நடவடிக்கை எடுத்து அந்தப் பையனை பள்ளியிலும் சேர்த்துள்ளார். இது ஊடகங்களில் வரும் பல அக்கப்போர் செய்திகள் நடுவே மனத்துக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

ஏ.ஆர். ரஹ்மான் இசை பற்றிய கர்னாடின் விமர்சனம்


ஏ.ஆர். ரஹ்மான் இசை பற்றிய கர்னாடின் விமர்சனம் பங்களூரில் பிரபல நாடக இயக்குனரும் நடிகருமான கிரிஷ் கர்னாட் ஒரு உருது கவிஞர் கூட்டத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசை ஹிந்தி உருது  சினிமா பாடல்களில் இருந்த கவிதையை விழுங்கி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் சினிமாப் பாடல்கள் தாண்டி வேறு எதுவும் கவிதைகள் வாசிப்பவரா என்பது தெரியவில்லை. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

எங்கள் ஊர்


எங்கள் ஊர் சத்யானந்தன்   எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது கோயில் கோபுரங்களில் குருவிகள் இல்லை கைபேசிக்கான கோபுரங்கள் ஏகப்பட்டவை வந்து விட்டன எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது சிறுவர்கள் தெருவில் விளையாடுவதில்லை கணிப்பொறி தொலைக்காட்சி திரைகளின் முன்னே சிறுவர்கள் எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது வரப்புக்களின் இடையே பயிர்கள் இல்லை … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , , , , | Leave a comment