Monthly Archives: July 2018

சமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5


சமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -5 ‘ நாளையோடு வாட்ஸ் அப் இலவசமாக இயங்காது’ என்னும் வதந்தியை நாம் நூறு முறையாவது பகிரப் பட்டதைப் பார்த்து விட்டோம். நிறையவே தெய்வ நம்பிக்கை அடிப்படையிலான, சந்திர கிரகணம் பற்றிய தொன்மையான மூட நம்பிக்கை அடிப்படையிலான பதிவுகளை நாம் மானாவாரியாக வாரி வழங்கும் நண்பர்களால் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged | Leave a comment

சமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -4


சமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -4 எல்லோரிடமும் தந்து திறமையை வெளிப்படுத்த ஒரு மேடை அல்லது மன்றம் கிடைக்க வேண்டும் என்னும் ஏக்கம் இருக்கிறது. இது சரியானதே. அதை சமூக ஊடகம் நிறைவு செய்கி/றதா என்பதே கேள்வி. சமூக ஊடகம் நி/றைய பேரால் கவனம் பெறுவது உண்மையே. ஆனால் கலை அல்லது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 3


சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 3 நம்பகத் தன்மை இல்லாத ஒரு செய்திப் பரிமாற்றம் அல்லது உரையாடல் நிகழ்வது மிகப் பெரிய சிக்கல் என்பதைக் குறிப்பிட்டேன். இரண்டாவதாக நான் காண்பது மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் சமூகத்துள் தொடர்பில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் ‘வாட்ஸ் அப்’ பிரியர்கள் உண்மையில் தம்மைத் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , | Leave a comment

சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2


சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2 சமூக ஊடகம் பற்றிய பல சிக்கல்களில் நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என முதல் பகுதியில் குறிப்பிட்டேன். அந்த சிக்கல்களைப் பட்டியலிடுவதே கடினம். பெரிய சிக்கல் அதன் துணைச் சிக்கல் என அது நீண்டு கொண்டே போகும். எனவே என்னை பாதித்த அல்ல … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , | 1 Comment

சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி


சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகவும் மோசமாகும் போது, நாம் பொறுப்பில் உள்ளவர்கள் முதலில் இணைய தள சேவைகளை முற்றிலுமாக நிறுத்துவதைக் காண்கிறோஂம். வதந்திகள் மற்றும் விஷமமான பதிவுகளைத் தடுத்து, நிலைமை மேலும் மோசமாகாமல் காப்பதே அதன் நோக்கம். சாத்தான் வேதம் ஓதுவது போல, பல சமூக … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment