Monthly Archives: June 2012

முள்வெளி அத்தியாயம் -14


http://puthu.thinnai.com/?p=12515 முள்வெளி அத்தியாயம் -14 சத்யானந்தன் தூண்டில் என்று சிறுகதைக்குத் தலைப்பிருந்தது. காலை மணி பதினொன்று. கணக்குக் கேள்வித்தாளைக் கையில் வாங்கியவுடன் மிகப் பெரிய விடுதலை உணர்வு. நூறுக்கு நூறு வாங்கி விடலாம். இரவு முழுவதும் தூங்காமலிருந்ததில் பற்றி எரியும் கண்களையும், பித்தக் கசப்பு தட்டிய நாக்கையும் மீறி மனதில் சிறு நிம்மதி பரவியது. பொறுமையாக, … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)


http://puthu.thinnai.com/?p=12518 கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2) சத்யானந்தன்     —————————-+2க்குப் பிறகு—————————- +2க்குப் பிறகு சினிமாவில் மட்டுமே மாணவர்கள் மிகவும் ஜாலியாக இருக்கிறார்கள். நிஜம் வேறு. சென்ற பகுதியில் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை மட்டுமே பதினோரு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் பல பள்ளிகளில் நடத்துகிறார்கள் என்று பார்த்தோம். … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -13


http://puthu.thinnai.com/?p=12342 முள்வெளி அத்தியாயம் -13 “டாக்டரு.. டாக்டரு” ன்னு நீங்க அதுலயே நிக்கிறீங்கம்மா…” பொறுமையிழந்தவளாக பொன்னம்மளைப் பார்த்துக் கிட்டத் தட்ட கத்தினாள் மஞ்சுளா. “டாக்டரு இவரு பப்ளிக்ல தவறாகவோ தொந்தரவாகவோ நடந்துக்கலேன்னாக்க நார்மல் அப்படீங்கறாரு… ஆனா இவரை வீட்டுக்குள்ளே அடைச்சு வைக்கறது பெரும் பாடா இருக்கு. ரெண்டு நாளைக்கி மின்னாடி வேலைக்காரி செக்யூரிட்டி எல்லாருக்கும் டிமிக்கி … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

கல்விக் கனவுகள் – பணம் மட்டுந்தானா வில்லன்?


http://puthu.thinnai.com/?p=12356 (1) நடப்பு நிலவரம் +2 வரை எப்போது பார்த்தாலும் ஊடகங்களின் பொறுப்பின்மையையும், வெகு ஜனங்களின் விழிப்பின்மையையும் குறிப்பிட்டு அவர்களை கரித்துப் கொட்டி, சபித்துத் தீர்ப்பது சரியா? அவர்களிடம் நல்ல அம்சம் எதுவுமே கிடையாதா? கட்டாயமாக இருக்கிறது. கல்வி (குறிப்பாகத் தமிழகத்தில்) பெறும் கவனம் ஊடகம், வெகு ஜனம் இருவர் தரப்பிலுமே பாராட்டுக்குரியது. மூன்றாமவராக அரசாங்கத்தையும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

மலை வாசம்


கவிதை மலை வாசம் சத்யானந்தன் வஞ்சனை ஏதுமில்லை விரித்த உள்ளங்கையில் வைத்து நீட்டியிருக்க மாட்டேனா பாதரசத்தை குழைத்து மீட்கும் தெருவோர மூலிகை விற்பனையாளன் போல் கட்புலனானது பளிங்குத் தரை மீது தடுமாறும் பாம்பு போல் மறைந்தும் போனது ஆலங்கட்டி மழையில் கை சிலிர்க்க அள்ளியவை போல் வசீகரப் பூக்கள் சந்தனம் வெண்கல நாவசை மணி மலையின் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -12


http://puthu.thinnai.com/?p=12082 முள்வெளி அத்தியாயம் -12 சத்யானந்தன் ‘செக்யூரிட்டி கேமரா’ வழியாக வரவேற்பறையில் உட்கார்ந்திருக்கும் இளம் பெண்ணை லதா ‘கம்ப்யூட்டரி’ல் பார்த்தாள். இருபது இருபத்தி இரண்டு வயது இருக்கும் அந்தப் பெண்ணுக்கு. தனது மண வாழ்க்கை தொடர்ந்திருந்தால் ஒருவேளை இதே வயதுப் பெண்ணோ பையனோ ஒரு வாரிசாக வந்திருக்கலாம். தோழியின் மகள் இவள். இப்படிப் பல இளைஞர்களைப் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment

பார்வை


  சிறுகதை பார்வை சத்யானந்தன் (நடவு இலக்கிய இதழ் மார்ச் 2005ல் வெளியானது) அடையாரின் பிரசித்தி பெற்ற உணவகங்களுள் ஒன்று அது. எனது நான்கு சக்கர வாகனத்தை, அனுமதிக்கப்பட்ட் இடங்களுள் ஒன்றைக் கண்டுபிடித்து நிறுத்தி விட்டு வருவதற்கு இருபது நிமிடங்கள் ஆகி இருந்தது. உணவகத்தில் நான் நுழைந்த போது வாயில் வரை காத்திருப்போர் வரிசை நீண்டிருந்தது. … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -11


http://puthu.thinnai.com/?p=11780 முள்வெளி அத்தியாயம் -11 சத்யானந்தன் பாட்டிலில் இருந்த குடிநீரை ஒரு மிடறு குடித்து, மறுபடி மூடி வைத்தான் ராஜேந்திரன். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்யும் நீரில் எந்த அளவு எங்கே போய்ச் சேருகிறது? மரத்தின் ஆணி வேர்கள் அருந்துவது எப்பொழுது மழை பொழிந்து நிலம் உள் வாங்கிய ஈரம்? இந்த பாட்டிலில் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

வௌவால்


வௌவால் சத்யானந்தன் முதல் மாடி பால்கனியிலிருந்து ‘மெயின் கேட்’ மங்கலாகத் தெரிந்தது. அதிகாலையில் நடைப் பயிற்சி செய்பவர்கள், பால் வாங்குபவர்கள் உதிரியாக வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். டெல்லியின் அக்டோபர் மாதத்து வருடலான குளிருடன் வீசிக் கொண்டிருந்த காற்றை ரசிக்க முடியவில்லை. வயிறு தொடர்ந்து விடியப் போகிறது என்று நினைவு படுத்திக் கொண்டிருந்தது. அதை மறக்க பால்கனிக்கு … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

சிரிப்பு


tamil, tamil short story, modern tamil literatureசிறுகதை சிரிப்பு சத்யானந்தன் (கணையாழி மார்ச் 2005 இதழில் வெளியானது) “இதப் பாருடா…” என் தோளில் தட்டினான் என் தம்பி. ‘பிரெட்’ கடை சாலையின் மறு பக்கம் இருந்தது. இன்றைக்கு பத்தாம் நாள். டெல்லியிலிருந்து காஸியாபாத் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்றார் அப்பா. எங்களையெல்லாம் ஸ்டேஷனில் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment