Category Archives: திண்ணை

Kindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி


ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி Kindle Amazon ebookஆக வெளியாகி உள்ளது. அதற்கான இணைப்பு —–இது. ஒரு கூரிய எளிய ஆய்வாகவும் மற்றும் பாத்திரங்கள் பற்றிய நுட்பமான புரிதலாகவும் உங்கள் வாசிப்புக்கு. விரைவில் அச்சுப்பிரதி பற்றிய விவரங்கள் தருகிறேன்.

Posted in திண்ணை, ராமாயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

கலை எழுத்து , கமல்ஹாசன் குரல் மற்றும் என் சிறுகதை குறித்து நாகரத்தினம் கிருஷ்ணா


கலை எழுத்து , கமல்ஹாசன் குரல் மற்றும் என் சிறுகதை குறித்து நாகரத்தினம் கிருஷ்ணா காலச்சுவடு மார்ச் 2017 இதழில் வெளிவந்த ‘தாடங்கம்’ என்னும் என் சிறுகதை, கமல்ஹாசனின் சமூகக் குரல் மற்றும் காலை எழுத்துக்கள் பற்றிய ஒரு பதிவு இவை நாகரத்தினம் கிருஷ்ணாவின் பதிவாக திண்ணை இணைய தளத்தில் வெளியாகி உள்ளன . அதற்கான(அவரது … Continue reading

Posted in திண்ணை, நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

அய்யப்ப பணிக்கர் – மலையாளத்தின் நவீனத்துவத் தொடங்கு புள்ளி


அய்யப்ப பணிக்கர் – மலையாளத்தின் நவீனத்துவத் தொடங்கு புள்ளி படைப்புகளை அதனதன் வீச்சை வைத்து வாசிப்பதை பல சமயங்களில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். நல்ல படைப்பை அதை எழுதியவர் இன்னார் என்னும் அடிப்படையில் இல்லாமல் அதன் வெளிப்பாட்டின் அடிப்படையில் வாசிப்பது ஒன்றே எழுத்தாளரை வைத்து வாசிப்பதில் உள்ள மனத்தடையைப் போக்கும். அய்யப்பப் பணிக்கர் என்னும் ஆளுமையை முன்வைத்து … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , , , | Leave a comment

அஞ்சலி – வே.சபாநாயகம்


அஞ்சலி – வே.சபாநாயகம் வே.சபாநாயகம் மூத்த எழுத்தாளர். ஜெயகாந்தனின் சமகாலத்தவரும் நண்பருமான அவர் தீவிரமாகத் தமிழ்த் தளத்தில் இயங்கியவர். என்னுடைய ஆசான் எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் கடலூரில் வைத்து பெரியவர் சபாநாயகத்தை சந்தித்தேன். நேரிலும் மற்றும் ராமச்சந்திரன் மூலமாகவும் என் படைப்புக்களைப் பாராட்டி என்னை ஊக்குவித்தவர். ஆரம்ப காலத்தில் கிடைக்கும் ஒவ்வொரு … Continue reading

Posted in அஞ்சலி, திண்ணை | Tagged | Leave a comment

லெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை


ஜூன் 2016 மூன்றாம் வாரத்தில் ஒரு படகில் 44 இலங்கைத் தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவில் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட பிறகு இந்தோனேசியா அருகே உள்ள கடலில் நாட்கணக்கில் தத்தளித்ததும், இறுதியாக அவர்கள் இந்தோனேசியக் கரையில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளதும் பரப்பரப்பாக ஊடகத்தில் பேசப்பட்டது. மிகவும் வருத்தம் அளித்தது அவர்கள் திரும்ப இலைங்கைக்குப் போக விரும்பவில்லை. ஆஸ்திரேலியாவுக்குப் போகவே … Continue reading

Posted in தனிக் கட்டுரை, திண்ணை | Tagged | Leave a comment

எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’


எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’  உயிர்மை ஜூன் 2016 இதழில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’ ஒரு படைப்பாளி சிறுகதையில் படைப்பாக்கும் கரு முற்றிலும் புதிய தடத்தில் செல்வதன் உயிர்ப்பை வெளிப்படுத்துவது. தவாங் என்னும் இடம் சீனத்திலா ஜப்பானிலா என்பது தெரியவில்லை. தவாங் மடாலயத்து பௌத்தத் துறவி தமது வாழ்வின் இறுதி நாட்களில் மிகவும் … Continue reading

Posted in சிறுகதை, திண்ணை, விமர்சனம் | Tagged | Leave a comment

ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு


ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு சத்யானந்தன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக குமுதம் ‘தீராநதி’ இதழைத் துவங்கிய போதே பெரிய பத்திரிக்கைகள் இலக்கியத்துக்கு சமகாலத்தில் வாசகர் தரும் கவனத்தைப் புரிந்து கொண்டது தெளிவானது. விகடன் தாமதமாக விழித்துக் கொண்டதற்குப் பரிகாரமாக கனமாக வந்திருக்கிறது.   மாத இதழ் இது. ஜூன் … Continue reading

Posted in தனிக் கட்டுரை, திண்ணை, விமர்சனம் | Tagged | 1 Comment

வௌவால்களின் தளம்


வௌவால்களின் தளம் அன்று நீ வீசிய பந்தை நான் அடித்து உடைந்த ஜன்னலின் பின்னிருந்தெழுந்த கூக்குரல் தேய மறைந்தோம் கணப் பொழுதில் வெவ்வேறு திசைகளில்   உன் பெயர் முகம் விழுங்கிய காலத்தின் வெறொரு திருப்பத்தில் ஒற்றை மழைத்துளி பெருமழையுள் எங்கே விழுந்ததென்று பிரித்தறியாத செவிகளை பன்முனைக் கூக்குரல்கள் தட்டும்   காட்டுள் இயல்பாய் மீறலாய் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள்


19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள் சத்யானந்தன் சுமார் மூன்றாண்டு காலத்துக்கு முன்பே வைகோ, சசி பெருமாள் போன்ற சமூக ஆர்வலர் மட்டுமே கையிலெடுத்த மது ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தார். ராமதாஸின் அரசியலில் மதுவுக்கு எதிரான நிலைப்பாடு எல்லா ஜாதி மக்களும் பாராட்டுவதாக இருந்தது. ஆறுமாதங்களுக்கு முன் வரை மதுவிலக்கே தேர்தலின் மையப் பிரச்சனையாக உருவெடுக்கும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை, திண்ணை | Tagged | Leave a comment

அவளின் தரிசனம்


அவளின் தரிசனம் சத்யானந்தன் நான் படுக்கைக்கு எப்போது எப்படி வந்தேன் வியந்தபடி எழுந்தான் புள்ளினங்கள் விடிவெள்ளிக்கு நற்காலை வாழ்த்துகையில் நகை தாலி கூரைப்புடவை வைத்த இடத்தில் அப்படியே அவள் எங்கே? தாழிடாமல் வாயிற்கதவு மூடப்பட்டிருந்தது அவள் வந்ததே கனவோ? மீண்டும் அறைக்கு விரைந்தான் அவள் அமர்ந்த இருக்கைக்குக் கீழ் சிதறிய காட்டுப்புக்கள் வாடாமல் சிரித்தன குதிரையை … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment