Monthly Archives: August 2014

விஜய் டிவியில் மருத்துவர் பற்றிய கருத்து பற்றி ஜெயமோகன் பதிவு- சில கேள்விகள்


விஜய் டிவியில் மருத்துவர் பற்றிய கருத்து பற்றி ஜெயமோகன் பதிவு– சில கேள்விகள் விஜய் டிவியில் மருத்துவர் பற்றி “நீயா நானா” நிகழ்ச்சியில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக ஜெயமோகனின் பதிவின் ஒரு பகுதி கீழே: “டாக்டர் தொழில் முழுமையாகவே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் எல்லைக்குள் வந்தாகவேண்டும் என்பதும், டாக்டர்களின் பிழைகள் தேவை என்றால் பொதுவான சமூகசேவகர்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

சென்னை – 375 வயது விடலை


சென்னை – 375 வயது விடலை கடந்த சில நாட்களாகவே சென்னை 375 என்று பல கட்டுரைகள் மற்றும் புகைப்படங்களை நாம் ஊடகங்களில் காண்கிறோம். 34 வருடங்களுக்கு முன் நான் சென்னைக்கு வேலை கிடைத்ததால் வந்து இங்கேயே இருக்கும் படி ஆகி விட்டது. தமிழ் நாட்டில் பல நகரங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இடமாற்றம் ஆகிப் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment

கண்ணாமூச்சி


கண்ணாமூச்சி நம்ப முடியவில்லை ஏற்கவே முடியவில்லையில் துவங்கி நீங்கள்: என்ன குறை வைத்தீர்கள் அவன் அவசரப் பட்டு விட்டானேயில் தொடர்ந்து ஆன்மா அழியாது எங்கேனும் பிறந்து இருப்பான் இந்நேரம் என்று முடித்து சொல்லிக் கொள்ளக் கூடாது என்று அந்த வீட்டில் மீண்டும் வெறுமையின் மௌனம் விரவ வெளியே வந்தேன் மாலை மங்கும் முன் உற்சாகமாய் குழந்தைகள் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , | Leave a comment

ரிச்சர்ட் அட்டென்பரோவுக்கு அஞ்சலி


ரிச்சர்ட் அட்டென்பரோவுக்கு அஞ்சலி காந்தியடிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப் பட்ட ‘காந்தி’ திரைப்படத்தை ஒட்டியே நாம் அட்டென்பரோவை அறிவோம். 20 ஆண்டுகள் உழைத்து நேரு, மவுண்ட்பேட்டன் உட்பட பல தலைவர்களை சந்தித்து, திரைக்கதையை உருவாக்கினார் அட்டன்பரோ. இந்திய இயக்குனர் யாராவது இந்த அளவு ஒரு படத்தை எடுத்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறி. அறுபது ஆண்டுகளுக்கும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

ஆயிஷா நடராசனுக்கு பால சாகித்ய அகாதமி விருது


ஆயிஷா நடராசனுக்கு பால சாகித்ய அகாதமி விருது 1999ம் ஆண்டு தான் ஒரு முறை கடலூரில் வைத்து இரா.நடராசனை சந்தித்தேன். எஸ்ஸார்சி எனக்கும் அவருக்கும் பொது நண்பர். ஆயிஷாவை நான் படித்து முடித்திருந்ததால் அவரிடம் அது குறித்துப் பேசினேன். வாழ்த்தினேன். ஆயிஷா ஒரு குறுநாவல் ஒரு பெண் குழந்தை. பதின் களில் உள்ள குழந்தை. கிராமப்புறப் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

கேரளாவின் பகுதி மதுவிலக்கு


கேரளாவின் பகுதி மதுவிலக்கு இன்னும் பத்து வருடத்தில் வெளிநாட்டு மது அல்லது உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட செயாற்கை மதுவைப் படிப்படியாக நிறுத்தி கள் மட்டும் அருந்தலாம் என்னும் சூழலைக் கொண்டு வருவதாகக் கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது பகுதி மது விலக்கே. ஆனால் நல்ல விஷயம் கள் அருந்துவோருக்கு செலவு குறைவு. ஏழைக் குடும்பங்களின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | 1 Comment

யூ ஆர் அனந்தமூர்த்தி – அறிவின் கூர் முனையில் புனைந்தவர்


யூ ஆர் அனந்தமூர்த்தி – அறிவின் கூர் முனையில் புனைந்தவர் ஆகஸ்ட் 22 2014 அன்று உயிர் நீத்த யூ ஆர் அனந்த மூர்த்தி கன்னட இலக்கிய உலகிலும் இந்திய இலக்கியத்திலும் மிகவும் புகழ் பெற்ற எழுத்தாளர். ஞானபீடப் பரிசால் கௌரவிக்கப் பட்டவர். சம்ஸ்காரா, அவஸ்தே, பாரதி புரா ஆகிய நாவல்கள் அவரது படைப்புகளில் புகழ் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment

SONY TV – KBC நிகழ்ச்சியில் ஒரு வீரப்பெண்ணுக்கு மரியாதை


SONY TV – KBC நிகழ்ச்சியில் ஒரு வீரப்பெண்ணுக்கு மரியாதை 21.8.2014 அன்று ஒளிபரப்பான ‘கௌன் பனேகா மஹா கரோட்பதி’ என்னும் பொது அறிவுக் கேள்விபதில் நிகழ்ச்சியில் ஃபதீமா என்னும் இளம் பெண் பங்கேற்றார். அவருடன் அவருக்கு தவி பதில் அளிக்க ராணி முகர்ஜி என்னும் நடிகை அனுமதிக்கப் பட்டார். ஃபதீமா தம் பெற்றோரால் 9 … Continue reading

Posted in Uncategorized | Tagged | Leave a comment

விஜய் டிவியின் “நீயா நானா” நிகழ்ச்சியில் மருத்துவரின் நேர்மை பற்றிய விவாதம்


விஜய் டிவியின் “நீயா நானா” நிகழ்ச்சியில் மருத்துவரின் நேர்மை பற்றிய விவாதம் குடும்ப உறவுகள், சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் இவை பற்றியெல்லாம் சில விவாதங்களை விஜய் டிவியின் “நீயா நானா” பகுதியில் நான் பார்த்திருக்கிறேன். அவற்றில் அனேகமாக ஆழமான தீர்க்கமான சிந்தனை உள்ளவர்களின் பங்கேற்பு இல்லை என்ற கருத்தும் எனக்கு உண்டு, 17.8.2014 “நீயா … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 1 Comment

அ.முத்துலிங்கம் மற்றும் இளைய அப்துல்லாஹ் படைப்புகள்


அ.முத்துலிங்கம் மற்றும் இளைய அப்துல்லாஹ் படைப்புகள் அ.முத்துலிங்கத்தின் “நான் தான் அடுத்த கணவன் ” சிறுகதையை ஆகஸ்ட் 2014 காலச்சுவடு இதழில் படித்தேன். கனடாவில் குடியுரிமை பெறவும் பெற்ற குடியுரிமையைப் பறி கொடுக்கும் அளவு போய், பின் அதை ஒரு வழியாகக் காத்துக் கொள்ளும் இலங்கைத் தமிழ் இளைஞனின் கதை. இலங்கையில் இருந்து தரகர்கள் மூலம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment