Category Archives: தொடர் கட்டுரை

சமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி-5


சமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -5 ‘ நாளையோடு வாட்ஸ் அப் இலவசமாக இயங்காது’ என்னும் வதந்தியை நாம் நூறு முறையாவது பகிரப் பட்டதைப் பார்த்து விட்டோம். நிறையவே தெய்வ நம்பிக்கை அடிப்படையிலான, சந்திர கிரகணம் பற்றிய தொன்மையான மூட நம்பிக்கை அடிப்படையிலான பதிவுகளை நாம் மானாவாரியாக வாரி வழங்கும் நண்பர்களால் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged | Leave a comment

சமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -4


சமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -4 எல்லோரிடமும் தந்து திறமையை வெளிப்படுத்த ஒரு மேடை அல்லது மன்றம் கிடைக்க வேண்டும் என்னும் ஏக்கம் இருக்கிறது. இது சரியானதே. அதை சமூக ஊடகம் நிறைவு செய்கி/றதா என்பதே கேள்வி. சமூக ஊடகம் நி/றைய பேரால் கவனம் பெறுவது உண்மையே. ஆனால் கலை அல்லது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 3


சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 3 நம்பகத் தன்மை இல்லாத ஒரு செய்திப் பரிமாற்றம் அல்லது உரையாடல் நிகழ்வது மிகப் பெரிய சிக்கல் என்பதைக் குறிப்பிட்டேன். இரண்டாவதாக நான் காண்பது மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் சமூகத்துள் தொடர்பில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் ‘வாட்ஸ் அப்’ பிரியர்கள் உண்மையில் தம்மைத் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , | Leave a comment

சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2


சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2 சமூக ஊடகம் பற்றிய பல சிக்கல்களில் நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என முதல் பகுதியில் குறிப்பிட்டேன். அந்த சிக்கல்களைப் பட்டியலிடுவதே கடினம். பெரிய சிக்கல் அதன் துணைச் சிக்கல் என அது நீண்டு கொண்டே போகும். எனவே என்னை பாதித்த அல்ல … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , | 1 Comment

சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி


சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகவும் மோசமாகும் போது, நாம் பொறுப்பில் உள்ளவர்கள் முதலில் இணைய தள சேவைகளை முற்றிலுமாக நிறுத்துவதைக் காண்கிறோஂம். வதந்திகள் மற்றும் விஷமமான பதிவுகளைத் தடுத்து, நிலைமை மேலும் மோசமாகாமல் காப்பதே அதன் நோக்கம். சாத்தான் வேதம் ஓதுவது போல, பல சமூக … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி


வாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி ‘பொருளிலாருக்கு இவ்வுலகில்லை’ என்பது உண்மைதான். ஒரு கௌரவமான வாழ்க்கைக்குத் தேவையான பொருளை நாம் தேடித்தான் ஆக வேண்டும். ஆனால் அப்படி ஒரு கௌரவம் மற்றும் வருங்காலத்துக்கு ஒரு பாதுகாப்பு என்னுமளவு அதை நிறுத்தவும் நம்மால் இயலவில்லை. எவ்வாறாயினும் வாழ்க்கையின் ரகசியம் பொருள் தேடுவதில் இல்லை. பொருள் அல்லது வசதி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -16


வாழ்க்கையின் ரகசியம் -16   வெற்றிக்கான விலையும் வெற்றி என்னும் தண்டவாளமும் வாழ்க்கையின் ரகசியம் என்பது மனிதன் தன்னலம் மற்றும் தன் துய்ப்பு இவற்றை ஒட்டியே வாழ்வதற்காகப் பிறக்கவில்லை என்பதே. ஆனால் அது ஏன் இத்தனை சிக்கலாக இருக்கிறது? இந்த ரகசியத்தைப் புரிந்து கொண்டதும் உடனே நம்மால் எதை எதை மாற்ற முடியாது? 1. எந்த … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , , , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -15


தன் பாதையில் தெளிவுள்ளவர்கள் வெற்றி, தோல்வி என்பதை வைத்து ஒரு பயணம் நமக்குத் தந்த ஊக்கம், ஆற்றல், பாடம் மட்டும் உயிர்ப்பான நிமிடங்கள் முடிவாவதில்லை. தன்னை இயக்கிய கனவு தந்த அந்த உயிர்ப்பான தருணங்கள் ஒரு மனிதனை மேலும் ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றன. கனவு எப்போது பாதையைத் தெளிவாகக் காட்டும்? எப்போது அது … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -14


வாழ்க்கையின் ரகசியம் -14 செல்வமும் செல்வாக்கும் தோற்கும் இடங்கள் நீண்ட காலத்துக்கு, ஒருவருக்கு இல்லாமல் மானுடத்துக்கு, மனித வாழ்க்கை மேம்பாட்டுக்குப் பயன் தரும் எதுவும் பண மதிப்பால் அளந்து விட முடியாததே. மன நிம்மதி, பிறர் நலன் பேணும் பெரு நோக்கு, வாழ்க்கையின் லட்சியம் பற்றிய தேடல், தனது கலை அல்லது இலக்கியப் பணியில் காணும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -13


மனித வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவை உணவு உடை உறையுள் என்று எளிதாகச் சொல்லி விடலாம் இல்லையா? ஆனால் அது அப்படி இல்லை. இவற்றைத் தாண்டித் தான் மனித வாழ்க்கையின் எதிர்ப்பார்ப்புகள் விரிகின்றன. கனவின் வீச்சை கனவின் மகத்துவம் புரிந்தவர்கள் உணர்ந்திருந்தார்கள். கனவு இல்லையேல் மாற்றமில்லை. மாற்றமில்லாத வாழ்க்கையில், மேம்படாத வாழ்க்கையில் எந்த சாதனையுமில்லை. கனவுகளே சாதனைகளுக்கு, … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , | Leave a comment