Category Archives: திருக்குறள்

கட்புலனாகாவிட்டால் என்ன?


கட்புலனாகாவிட்டால் என்ன? சத்யானந்தன் நான் பறித்த பூக்கள் என் கண்படும் மலர்கள் ஏதோ ஒரு வரிசை ஒழுங்கில் பூத்து உதிர்ந்தன அல்லது வாடின   பிரியா விடை அளித்து பின் சந்திகாமலே போனவர்கள் ஒரு வெட்டுப் புள்ளியைக் கடந்தனர்     மலையெங்கும் மேகங்கள் இளைப்பாறி ஈரமாக்கும் கலையும் மீண்டு கவியும் நேரங்களில் ஏதோ ஒரு … Continue reading

Posted in கவிதை, திருக்குறள் | Tagged , , | Leave a comment

24 அர்த்தங்களுள்ள ஒற்றைச் சொல் “ஐ”


24 அர்த்தங்களுள்ள ஒற்றைச் சொல் “ஐ” சங்கு ஜுலை 2015 இதழில் நாஞ்சில் நாடனின் கட்டுரை “ஐ” என்னும் ஒற்றைச் சொல் பற்றியது. தலைவன், தந்தை, கணவன், அரசன்,கடவுள், தமையன், மனைவி சந்தேகம், அழகு, நுண்மை, வியப்பு, கோழை, இருமல், பெருவியாதி, சவ்வீரம் என்னும் நஞ்சு, மந்தாரம், ஊண்,கை, திசாமுகம், மலைஉச்சி, கடுகு, தும்பை, சர்க்கரை, … Continue reading

Posted in தனிக் கட்டுரை, திருக்குறள் | Tagged , , , | Leave a comment

மக்ஹன் சிங்கின் மரணம்- பத்மநாபன் சிறுகதை


மக்ஹன் சிங்கின் மரணம்- பத்மநாபன் சிறுகதை மலையாள எழுத்தாளர் டி.பத்மாநாபனின் சிறுகதை மக்ஹன் சிங்கின் மரணம் ஜனவரி 2015 ‘இனிய உதயம்’ இதழில் சுராவின் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ளது. 1948ல் இந்திய பாகிஸ்தான் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் வேளை. பஞ்சாப் , ஜம்மு பகுதிகளைச் சேர்ந்த பலரையும் தேசப் பிரிவினையின் போது நடந்த படுகொலைகளும் பாலியல் பலாத்காரங்களும் … Continue reading

Posted in திருக்குறள், விமர்சனம் | Tagged | Leave a comment

இடைவிடாத இன்பத்துக்கு வழி – திருக்குறள்


இடைவிடாத இன்பத்துக்கு வழி – திருக்குறள் இன்பம் இடையறா தீண்டும் – அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் பொருள்: துன்பங்களிலெல்லாம் துன்பமானது பேராசை என்னும் துன்பமே. அதை அழித்தொழித்தால் இடைவிடாத இன்பமே. அவா அறுத்தல் என்னும் அதிகாரத்தில் வரும் திருக்குறள் இது. அவா என்பது ஆசை என்னும் சிறிய பொருளைச் சுட்டுவதாக இந்தக் குறளில் வரவில்லை. … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | 1 Comment

நுட்பமான அறிவு எது – திருக்குறள்


நுட்பமான அறிவு எது – திருக்குறள் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு (அதிகாரம்: மெய் உணர்தல்) ஒரு குடும்பத்தலைவி. அவருக்கு எதோ ஒரு காரணத்தினால் உடம்புக்கு சுகமில்லாமற் போய் விடுகிறது.  அவர் ஆற்றி வந்த பணிகளெல்லாம் அந்த வீட்டு ஐயா தலையில் விழ அவர்நிலை குலைந்து போகிறார். முதலில் மருத்துவமனையில், சில … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , | Leave a comment

துன்பமின்றி வாழும் வழி எது? – திருக்குறள் தெளிவு


துன்பமின்றி வாழும் வழி எது? – திருக்குறள் தெளிவு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் (அதிகாரம்: துறவு) யாதனின் யாதனின் – எந்தத் துன்பம் எதன் மீது உள்ள பற்றால் வருமோ நீங்கியான் – அந்தப் பற்றை விட்டுவிட்டால் நோதல் – துன்பம் எதன் எதன் மீது உள்ள பற்று நீங்குகிறதோ … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment

அற்பத்திலெல்லாம் அற்பமானது எது?- திருக்குறள் தெளிவு


அற்பத்திலெல்லாம் அற்பமானது எது?- திருக்குறள் தெளிவு நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை (அதிகாரம்: நிலையாமை) புல்லறிவு- அற்பமான புரிதல், மட்டமான அறிதல் பொருள்: நிலைக்காதவற்றை நிலைப்பவை என்று உணர்வது அற்பமானதிலெல்லாம் அற்பமான புரிதல் ஆகும். ஒரு மருத்துவமனை. உள்ளே குழந்தை திடீரென … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment

என் வலியும் உன் வலியும் வேறு வேறில்லை – திருக்குறள் தெளிவு


என் வலியும் உன் வலியும் வேறு வேறில்லை இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் (அதிகாரம் இன்னா செய்யாமை) துன்- துன்பப்படுத்து துன்னாமை – துன்பப் படுத்தாமை பொருள்: இது துன்பம் தருவது என தனது துன்பங்கள் என்று எவற்றை நீ காண்கிறாயோ, அந்தத் துன்பங்களை நீ மற்றவருக்குச் செய்யாக் கூடாது. (இந்தியாவில்) … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , | Leave a comment

உயிரே போனாலும் செய்யக் கூடாதது எது? – திருக்குறள் தெளிவு


உயிரே போனாலும் செய்யக் கூடாதது எது? – திருக்குறள் தெளிவு தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை (அதிகாரம்: கொல்லாமை) பொருள்: தன்னுடைய உயிரே போனாலும் மற்றொரு உயிரைப் போக்கும் காரியத்தைச் செய்யாதீர்கள். சமண வழிக்கு ஷ்ரமண வழி (அல்லது மதம்)என்று பெயர். மிகுந்த கட்டுப்பாடுகள் உபவாசங்கள், புலால் மறுப்பு, புலன்களின் மீது … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , | Leave a comment

யாரிடம் கோபப் படக் கூடாது? திருக்குறள் தெளிவு


யாரிடம் கோபப் படக் கூடாது? திருக்குறள் தெளிவு செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக் காக்கின் என் காவாக்கால் என் பொருள்: தனது கோபம் செல்லுபடியாகும் இடத்தில் சினக்காமல் காத்துக்கொள்பவரே சினத்தைக் காத்தவராவார். மறுபக்கம், செல்லுபடியாகாத இடத்தில் அவர் தம் கோபத்தை கட்டுப்படுத்தினாலும் ஒன்று தான். கட்டுப்படுத்தாவிட்டாலும் ஒன்று தான். எந்த விளைவும் இருக்காது. கோபம் … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , , | Leave a comment