Monthly Archives: January 2017

விவசாய சாதனையாளர் பூங்கோதை – தமிழ் ஹிந்து கட்டுரை


விவசாய சாதனையாளர் பூங்கோதை – தமிழ் ஹிந்து கட்டுரை இயற்கை விவசாயம் செய்து சாகுபடியில் சாதனை செய்த பூங்கோதை விவசாயிகளுக்கும் மற்றும் பெண்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமானவர். அவரது ஊரான வேப்பந்தட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் வருவது. பெரம்பலூர் துறையூர் இரண்டுமே தண்ணீர் பஞ்சத்துக்குப் பெயர் போனவை. இதில் மக்காச் சோளம் சாதனை அளவு அவர் பயிரிட்டிருப்பதும் தனி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

இந்த ‘வாட்ஸ் அப் ‘ உண்மையென்றால் …………


இந்த ‘வாட்ஸ் அப் ‘ உண்மையென்றால் ………… அமெரிக்க அதிபராயிருந்த ஒபாமாவுக்கு சொந்த வீடு இல்லை. அவரது துணை அதிபரான ஜோ பிடென் தமது மகனின் புற்று நோய் சிகிச்சைக்கு மிகவும் பணக் கஷ்டப்பட்டு பின் ஒபாமாவிடம் கடன் வாங்கினார் என்னும் செய்தி தாங்கி வந்த வாட்ஸ் அப் செய்தி ஆங்கிலத்தில் கீழே. இது உண்மையென்றால் அமெரிக்க … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 1 Comment

காவல் துறையின் நிலை ஜல்லிக்கட்டு முடிவில்- தமிழ் ஹிந்து தலையங்கம்


காவல் துறையின் நிலை ஜல்லிக்கட்டு முடிவில்- தமிழ் ஹிந்து தலையங்கம் காவல் துறை மீதான விமர்சனகளுக்கு முடிவு இருக்க வாய்ப்பில்லை. அவை ஆதாரம் உள்ளவையே. ஜல்லிக்கட்டு முடிவில் இரண்டு எதிர் நிலைகள் இருந்தன. ஓன்று மாணவர் நடுவே வன்முறை மற்றும் ஜனநாயக விரோதம் வழிமுறையாகக் கொண்டோரின் ஊடுருவல் ; மறுபக்கம் காவல் துறைக்குத் தலையான வேலையான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

அவமானமான ஆறாம் இடம் – தினமணி தலையங்கம்


அவமானமான ஆறாம் இடம் – தினமணி தலையங்கம் யுனிசெப் அறிக்கைப் படி நாம் பிறந்த சிசுக்கள் மரிப்பதில் தெற்கு ஆசியாவில் உள்ள எட்டு நாடுகளில், சிசு மரண எண்ணிக்கை விகிதத்தில் ஆறாம் இடத்தில் இருக்கிறோம். மருத்துவப் பட்டப் படிப்புக்கு எவ்வளவு போட்டி ? சிறு பெரு நகரங்களில் எத்தனை மருத்துவர்கள் ? எத்தனை மருத்துவ மனைகள் ? … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

தெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்குத் தரும் பாடம்


தெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்குத் தரும் பாடம் 1969 க்கு முன்பே மொழி வாரி மாநிலங்கள் உருவாகும் போது தெலுங்கானா தனியே மணிலா அந்தஸ்து பெரும் கோரிக்கை இருந்தது. 69 ல் கிடைத்ததெல்லாம் தெலுங்கானா சிறப்பு கவனம் பெரும் என்னும் வாக்குறுதி மட்டுமே. 45 ஆண்டுகள் கடந்து 2014 ல் மட்டுமே தெலுங்கானா உருவானது. அடிப்படையில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | 1 Comment

கூட்டம் சிந்திப்பதில்லை


கூட்டம் சிந்திப்பதில்லை எனக்கு நினைவு தெரிந்தது முதல் நான் நேரில் கண்ட மிகப் பெரிய எழுச்சிகளை வரிசைப்படுத்துகிறேன். முதலாவதாக நான் பதின்களில் பார்த்த அதிர்வலை ‘நெருக்கடி நிலை பிரகடனம் ஆன போது. எதிரெதிர் கொள்கை உள்ள சோ-ஆர் எஸ் எஸ் , திமுக , கம்யூனிஸ்ட் இவர்களே அப்போது கருத்துக் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். கலைஞர் கருணாநிதி … Continue reading

Posted in தனிக் கட்டுரை, Uncategorized | Tagged , , , , , | Leave a comment

முரட்டு தேசியமும் இலக்கில்லாத பண்பாட்டு எழுச்சியும்


முரட்டு தேசியமும் இலக்கில்லாத பண்பாட்டு எழுச்சியும் முரட்டு தேசியம் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. வெகு காலமாக அமெரிக்காவும் தற்போது இந்தியாவும் மொழியும் தேசியம் அது. ‘என்ன நடந்திருந்தால் என்ன? என்ன வேண்டுமானாலும் நடந்தாலும் என்ன ? என் தேசம் இது என் தேசம் என்பதாலேயே அது பெருமையானது. அதைக் கொண்டாடுவதைத் தவிர்த்து நான் எதுவும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

ஜல்லிக்கட்டு – ஊடகம் சினிமா பிரபலங்களின் வியாபார எழுச்சி


ஜல்லிக்கட்டு – ஊடகம் சினிமா பிரபலங்களின் வியாபார எழுச்சி ஒரே குரலில் பத்திரிக்கை தொலைக்காட்சி சினிமா நடிகர் எல்லோரும் தமிழ் பண்பாட்டுக்கு வந்த எல்லா ஆபத்தும் ஜல்லிக்கட்டில் நீங்கும் என கர்ஜிக்கிறார்கள். நாதஸ்வரம் ஒரு தொலைக்காட்சியில் வருடம் எத்தனை மணி நேரம் வரும் என்று கூறுவது யாருக்கும் கடினம். நாட்டுப்புறக்கலைகள் , நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் … Continue reading

Posted in Uncategorized | Tagged | Leave a comment

மிருகவதை – தவறான புரிதல்கள்


மிருகவதை – தவறான புரிதல்கள் ஜல்லிக்கட்டு மற்றும் மிருக வதை பற்றி இப்போது சர்ச்சைகள் மிகுந்துள்ளன. இவை விவாதங்களாக மேம்படும் போது மிருகவதை பற்றிய ஒரு புரிதல் நிகழும். தமிழ் கூறும் நல்லுலகில் தலை சிறந்த சித்தனையாளர்களான கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் அசைவ உணவு உண்பதையும் மிருக வதையையும் ஒன்றாக்கிப் பேசியிருக்கிறார்கள். நடிகை திரிஷா மிருகவதை … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8


எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8 பெரியவர் கி.ராஜநாராயணன் மூத்த எழுத்தாளர் நடுவில் ஒரு தனித்தன்மை உடையவர். சம்சாரிகள் என அவர் குறிப்பிடும் விவசாயக் குடும்பங்கள் பற்றிய பெரிய படுதா அவராலேயே நம்முன் விரிந்தது. நாயக்கர்கள் கரிசல் கட்டு எனப்படும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதியில் குடியேறி காட்டை அழித்து விளை நிலமாக்கி ,பல தலைமுறை விவசாயம் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment