Monthly Archives: May 2012

முள்வெளி அத்தியாயம் -10


http://puthu.thinnai.com/?p=11615 முள்வெளி அத்தியாயம் -10 சத்யானந்தன் “டாக்டர் சிவராமை சந்தித்தேன். அவர் கருத்தில் ராஜேந்திரன் ஒரு பக்கம் கடுமையான மன அழுத்தத்திலும் மறுபக்கம் கற்பனாசக்தியுடைய எழுத்து முயற்சியிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். விபரீதமான எதையும் வெளியுலகில் அவர் செய்யாததால் காலப் போக்கில் அவர் மனம் சமனப் படும் வரை காத்திருப்பதே சிறந்தது. அவர் மன அழுத்தத்துக்கான காரணமும் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

வாசம்


tamil, tamil short story, modern tamil literature சிறுகதை வாசம் சத்யானந்தன் (கணையாழி ஜூலை 2006ல் வெளியானது) “நீ இன்னாத்துக்குடா நாயே எம்மவனோட கார்டை வாங்கினே….” சரோஜாவின் குரல் ஓங்கிக் கேட்டது. ” இன்னாம்மா நீ… உன் பையன் சொல்லிக்கினா அந்த சிம் கார்டு நான் வாங்கினேன்னு ஆயிருமா?” பதில் சொல்வது தன் மகன் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்


http://puthu.thinnai.com/?p=11428 அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர் சத்யானந்தன் 30 வருடங்களுக்கு முன் மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் “சொல்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். பின்னாளில் அந்தக் கவிதை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் அவரது நாவல் சினிமாவாக ஆன போது அதில் பாட்டாக வந்தது. அதில் வரும் ஒரு பத்தி … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -9


http://puthu.thinnai.com/?p=11414 முள்வெளி அத்தியாயம் -9 சத்யானந்தன் “சங்கீத் .. நீ ஒரு ‘பெக்’ எடுத்துக்கறியா?” என்றாள் லதா. “நோ.. லதா.. நான் ஒரு ட்ராப் கூட எடுத்துக்கறதில்லே. ஷேப் போயிடும். லாங்கர் ரன்ல அடிக்ஷனை அவாய்டே பண்ண முடியாது. ” “கமான். ஹியர் யூ ஆர் மை ப்ரெண்ட். நாட் மை கைனி. ஒகே?” “லுக் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

தேடல்


tamil, tamil short story, modern tamil literature சிறுகதை தேடல் சத்யானந்தன் (புது எழுத்து இலக்கிய இதழில் டிசம்பர் 2005ல் வெளியானது) முதலில் ஒரு சிறிய நீர்க்குமிழி. திரை முழுதும் அவை ஒன்றோடு ஒன்று மோதி அலைகின்றன. பின் மறுபடி அதே காட்சி. சிவப்பு வண்ணத்தில், பின் பச்சை, பின் மஞ்சள் என மாறிக் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -8


http://puthu.thinnai.com/?p=11222 முள்வெளி அத்தியாயம் -8 சத்யானந்தன் “ராஜேந்திரன் ஸார்..நான் யாருன்னு யூகிக்க முடியுதா?” “………..” “இது உங்க மொபைல் ஃபோன். இந்த நம்பரை ரெகக்னைஸ் பண்ண முடியுமா?” “……….” “இது உங்க ஒயிஃப் மஞ்சுளா அவங்க நம்பர் …இல்லீங்களா?” டாக்டர் ஒரு புகைப்படத்தை எடுத்து மேஜை மீது வைத்தார். “இந்த போட்டோல இருக்கறவங்களை ஐடென்டிஃபை பண்ணுங்க … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

சுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்


http://puthu.thinnai.com/?p=11277 சுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும் சத்யானந்தன் கஞ்சி குடிப்பதற்கில்லார்-அதன் காரணம் இவை என்னுன் அறிவுமில்லார் பஞ்சமோ பஞ்சமென -நிதம் பதைபதைப்பார் மனம் துடிதுடிப்பார் நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்னும் சுப்ரமணிய பாரதியாரின் ஆதங்கமான பாடலை கடந்த வாரம் ஒரு பொது நல மனுவில் வணக்கத்துக்குரிய சுப்ரீம் கோர்ட்டின் கருத்து … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

மரப்பாச்சி


  tamil, tamil short story, modern tamil literature சிறுகதை மரப்பாச்சி சத்யானந்தன் தொலைபேசி மணி எழுப்பிற்று. அறையை விட்டு வெளி வந்த போது தான் வெளியே வெப்பம் தகித்தது. தொலைக்காட்சியின் சத்தத்தை மீறி அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள். சங்கரின் அழைப்பா? இல்லை. அம்மாவின் தோழி ஒருவர் வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி பற்றி விவரமாக … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்


http://puthu.thinnai.com/?p=10996 ஒரு இந்தியன் என்னும் அடையாளம் நம்மால் அண்மைக் காலத்தில் ஊடகங்கள் முன் வைத்த வழியில் மட்டுமே புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. அது மிகவும் எளிமையானது. தேசியக் கொடி, தேச வரைபடம், மூன்று தேசியப் பண்டிகைகள் என்னும் அளவு எளிமையானது. இதே போல் காந்தியடிகள் நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர் என்னும் அளவில் மட்டுமே அவரைப் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment

முள்வெளி – அத்தியாயம் -7


http://puthu.thinnai.com/?p=11009 அந்த உணவகத்தில் திறந்தவெளி மேல் மாடிப் பகுதியில் சண்முக சுந்தரம் நுழைந்த போது ஒரு இளம் பெண் கை கூப்பி வரவேற்றாள். “ஐ யாம் கலா. லதாம்மாவோட செக்ரட்டரி” “காட் ப்ளெஸ் யூ” அவள் தலை மீது கை வைத்து ஆசி கூறினார். லதாவின் காரியதரிசிகள் அடிக்கடி மாறியதால் முகத்தையோ பெயரையோ நினைவு வைத்திருக்க … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment