Monthly Archives: March 2014

உலக வெப்பமயமாதல் – மீண்டும் ஒரு எச்சரிக்கை


உலக வெப்பமயமாதல் – மீண்டும் ஒரு எச்சரிக்கை United Nations scientific panel என்னும் நிபுணர் குழு தமது நீண்ட அறிக்கையில் மீண்டும் உலக வெப்பமயமாதல் குறித்து எச்சரித்துள்ளது. 2007ல் குறிப்பிட்டதை விட இப்போது ஆபத்து நெருங்கி விட்டதையும் மிகவும் மோசமான விளைவுகளையும் அது நமக்கு எச்சரிக்கையாக எடுத்துரைக்கிறது. CO2 எனப்படும் கரியமில வாயு விண்வெளியை … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் – 28


திண்ணையின் இலக்கியத் தடம் – 28 சத்யானந்தன் மார்ச் 4, 2004 இதழ்: கோஷா முறை : தந்தை பெரியார்-திராவிட நாட்டு முஸ்லீம் சமுதாயத்துக்கிடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமனுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லீம் இளைஞர்கள் தங்கள் பெண்களின் கால்களில் கட்டப் பட்டுள்ள அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403042&edition_id=20040304&format=html ) … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , | Leave a comment

தாவரத்தால் 1500 ஆண்டுகள் தாக்குப் பிடித்துத் துளிர் விட முடியும்


தாவரத்தால் 1500 தாக்குப் பிடித்துத் துளிர் விட முடியும் மார்ச் 17 அன்று வந்த ஒரு செய்தி அதிகம் கவனம் பெறவில்லை. மோஸஸ் (Mosses) என்னும் ஒரு செடி 1500 ஆண்டுகளுக்கு மேல் அன்டார்ட்டிகாவின் உறைபனியில் தன் வளரும் தன்மையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அது இங்கிலாந்துக்கு உறைபனி நிலையிலேயே கொண்டு வரப்பட்டு சோதனைச்சாலையின் “இன்குபாட்டர்” … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் – 27


திண்ணையின் இலக்கியத் தடம் – 27 சத்யானந்தன் ஜனவரி 1, 2004 இதழ்: முன்னேற்றமா சீரழிவா- அ.முகம்மது இஸ்மாயில்- நபி மொழி- கல்வி ஆண் பெண் இரு பாலாருக்குமே கடமையாகும். மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமை போன்றே கணவன் மீது மனைவிக்கும் உண்டு. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20401015&edition_id=20040101&format=html ) எனக்குப் பிடித்த கதைகள் -92- மனிதர்களை மதிப்பிடும் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

நம்பினார் கெடுவதுண்டு


நம்பினார் கெடுவதுண்டு முதலில் செய்தி: மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றப் புகார் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ஆதரவில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வியாழக்கிழமை நிறைவேறியது. தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரித் தும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

இந்தக் குழந்தைக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?


இந்தக் குழந்தைக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்? அண்ணா சாலையின் மையமான பகுதி இது. அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) அருகே உள்ள “பெட்ரோல் பங்க்” கில் ஒரு ஓரமாக சந்தடி, புகை, புழுதி, வாகன இரைச்சல் இவை எதையுமே கவனிக்காமல் தனது பாடப்புத்தகத்தில் ஆழ்ந்திருக்கிறாள் இந்தச் சிறுமி. மாலை மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

தி.க.சிவசங்கரன் அவர்களுக்கு அஞ்சலி


தி.க.சிவசங்கரன் அவர்களுக்கு அஞ்சலி கம்யூனிஸ்ட் அல்லது ஏனையர் என்று பேதமில்லாமல் எல்லா வளரும் எழுத்தாளர்களையும் அவர்கள் நூலை வாசித்து விமர்சித்து ஊக்குவித்தவர் திகசி. எனது முதல் நாவல் 2000 ஆண்டு வெளிவந்த போது ஏறத்தாழ எல்லா சிறு பத்திரிக்கைகள் மற்றும் மூத்த எழுத்தாளர்களுக்கும் அதன் பிரதியை அனுப்பி இருந்தேன். திகசி, அசோகமித்திரன் இருவர் மட்டுமே எனக்கு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

“க்வீன்” திரைப்படம் காட்டும் தலை நிமிர்ந்த ‘புதுமைப் பெண்’


“க்வீன்” திரைப்படம் காட்டும் தலை நிமிர்ந்த ‘புதுமைப் பெண்’ என் மகளின் பரிந்துரை காரணமாக நான் ‘க்வீன்’ (ஹிந்தி) திரைப்படத்தைப் பார்த்தேன். இன்றைய பெண் தலை நிமிர்ந்து எழுவாள் என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவாகத் தெரிவிக்கும் படம் இது. ஒரு பெண்ணைப் புதுமைப் பெண்ணாகக் காட்டுவது எளிதல்ல. அவளை ஒழுக்கரீதியான தண்டவாளத்தின் மீது தடம் புரளாமல் காட்ட … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

வாஸந்தியின் கதை ஏன் என் மனைவியை வருத்தப் படுத்தியது?


வாஸந்தியின் கதை ஏன் என் மனைவியை வருத்தப் படுத்தியது? “வாஸந்தி ஏன் இறுதியில் அந்தப் பெண்ணை சாக அடித்துவிட்டார்?” நான் பதில் பேசவில்லை. “இறுதியில் அவள் கணவனே அவளைக் கொன்று விடுகிறான். அவன் கெட்டதனத்தை எடுத்துக்காட்ட அவ்வாறு கதையை முடித்தாரோ?” காலச்சுவடு மார்ச் 2014 இதழில் வாஸந்தியின் ‘வேலி” என்னும் சிறுகதை வெளியாகி இருக்கிறது. காப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

நாம் தவிர்க்கும் கேள்வி மையமான இத்தாலியச் சிறுகதை


நாம் தவிர்க்கும் கேள்வி மையமான இத்தாலியச் சிறுகதை ஆண் பெண், ஏழை பணக்காரன், அரசியல்வாதி அன்றாடம் காய்ச்சி, படிக்காதவன் எழுத்தாளன், சமூக சேவகன் சமூக விரோதி என யாருமே தவிர்க்கும் ஒரு கேள்வி “முதுமையை எப்படி எதிர் கொள்வது?” இந்தக் கேள்விக்கான விடை யாருக்குமே தெரியாது என்பது மட்டுமல்ல விடை மிகவும் அச்சுறுத்துவதாக இருக்கும் என்னும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment