Category Archives: Uncategorized

எழுத்தாளர் வித்யா அருணின் நூல் அறிமுக விழா


Posted in Uncategorized | Leave a comment

வாடாத நீலத் தாமரைகள் சிறுகதைத் தொகுதி- கருணாமூர்த்தி விமர்சனம்


‘வாசிப்போம்- தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முக நூல் குழுவில் ‘வாடாத நீலத் தாமரைகள்’ சிறுகதைத் தொகுதியை ஆழ்ந்து வாசித்து விமர்சித்த கருணாமூர்த்திக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். ‘வாடாத நீலத்தாமரைகள்.” சத்யானந்தன் அவர்கள் எழுதி, எழுத்து பதிப்பகம் வெளியீடு முதற்பதிப்பு 2021 விலை ரூபாய் 230 /- மொத்த பக்கங்கள் 185.. வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

பூமராங் நாவல் – சரவணன் சுப்ரமணியனின் விமர்சனம்


‘வாசிப்போம் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல் குழுவில் விமர்சித்த சரவணன் சுப்ரமணியன் அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். பூமராங் சத்யானந்தன் எழுத்து பிரசுரம் 176 பக்கங்கள்’ வாசிப்போம்-தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல் குழுவில் பதிவுகள் எழுதியமைக்காக பரிசாக அளிக்கப்பட்ட நூல் இது. வாசிக்காத படைப்புகளை, எழுத்தாளர்களை முன்முடிவின்றி நேர்மறையாக அணுகுவது மிகவும் சிரமமாகவே உள்ளது. சுஜாதாவை நினைவூட்டும் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

எளிதாய் கற்கலாம் திருமுறை – வித்யா அருண் நூல் வெளியீடு


வாழ்த்துக்கள் வித்யா அருண்!

Posted in Uncategorized | Leave a comment

கி.ரா.வின் நினைவஞ்சலி


BSNL தமிழருவி, நெல்லை அமைப்பு எழுத்தாளர் கி.ரா.விற்காக நினைவஞ்சலிக் கூட்டத்தை BSNL இலக்கிய நண்பர்களை ஒருங்கிணைத்து நேற்று 21ஆம் தேதி நடத்தியது. பெருந்திரளாக கி.ரா.வின் வாசகர்கள் நிகழ்வில் பங்கு கொண்டது நிறைந்த மன நிறைவைத் தந்தது. கலந்து கொண்ட வாசகர்களில் கி.ரா.வின் நினைவைப் பகிர்ந்து கொள்ள விரும்பிய வாசக நண்பர்கள் அனைவருக்கும் நிகழ்வில் இடம் தந்தோம். … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

தனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்


தனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல் தனிமனிதனின் அடையாளம் எதனால் நிகழ்கிறது என்று ஒருபக்கம் அலசுகிறது பூமராங் நாவல். மறுபக்கம் ஒரு இனத்துடன் ஒரு சமூகம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளல் மிகவும் சிக்கலானதும் வன்முறைகளுக்கு அடிப்படையானதும் ஆகும். தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் எழுப்பும் கேள்விகள் மிக … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

ஜூரோ டிகிரி வெளியீடு ‘வாடாத நீலத் தாமரைகள்’


ஜூரோ டிகிரி பதிப்பகத்தாருக்கு ‘வாடாத நீலத் தாமரைகள்’ சிறுகதைத் தொகுதியை வெளியிட்டமைக்காக என் நெஞ்சார்ந்த நன்றிகள்.கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்கி நூலை வாங்கலாம்.

Posted in சிறுகதை | Tagged | Leave a comment

ஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்


ஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள் தமது ஆங்கில மற்றும் தமிழ் நூல்கள் பலவற்றுக்கும் நல்ல தள்ளுபடியை ஜீரோடிகிரி பதிப்பகத்தார் தந்துள்ளார்கள். அவற்றுள் எனது புது பஸ்டாண்ட் நாவலுக்கான இணைப்பு —இது.

Posted in Uncategorized | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்


ஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில் எட்டு ஆண்டுகளுக்கு முன் திண்ணை இணையதளத்தில் வெளியான ‘ஜென் ஒரு புரிதல்’ இப்போது நூல் வடிவில் வெளியாகி விட்டது. அமேசானில் மின்நூலாகவும் நோஷன் பிரஸ்ஸில் அச்சு வடிவிலும் வெளியாகி உள்ளது. அமேசான் மின் நூலுக்கான இணைப்பு ———————– இது. நோஷன் பிரஸ் அச்சு நூலுக்கான இணைப்பு————— இது. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

என் ராமாயண ஆய்வு நூல் விரைவில்


ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி என்னும் எனது (எளிய ஆனால் கூர்மையான) இலக்கிய ஆய்வு நூல் விரைவில் மின்னூல் மற்றும் அச்சில் வர இருக்கிறது. விரைவில் அதன் விவரங்களைப் பகிர்வேன். காவியச் சுவைக்காகவோ பக்திரச அடிப்படையிலோ அன்றி மிகவும் கொண்டாடப் படும் ராமாயண கதாபாத்திரங்களின் முரண்கள் என்ன எனும் ஆய்வே இந்நூல். கம்பராமாயணம், வால்மீகி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment