Monthly Archives: September 2019

என் கவிதை நூல்கள் 20% கழிவுடன் ஆன்லைனில்


இனிமேல் தங்களுடைய புத்தகங்களை எங்களுடைய இணையதளத்தின் மூலமாக வாங்கும்படியாக வாசகர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. உங்களுடைய “ கைப்பைக்குள் கமண்டலம் “ வாங்குவதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. https://www.emeraldpublishers.com/?s=kamandalam உங்களுடைய “குதிரை ஏறும் காதல்” வாங்குவதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. https://www.emeraldpublishers.com/?s=kadhal இந்த மகிழ்ச்சியான தொடக்கத்தினை கொண்டாடும் வகையில் அனைத்து புத்தகங்களுக்கும் 20 சதவீதம் கழிவு அளிக்கப்படும். … Continue reading

Posted in கவிதை | Tagged , , , , , | Leave a comment

என் இரு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன


Posted in கவிதை | Tagged , , , , , | Leave a comment

வீடு தேடி வரும் இயற்கை உரம்


Posted in பசுமை | Tagged , , , , | Leave a comment

ஆவின் நிறுவனத்தின் பசுமைப் பணி


Posted in பசுமை | Tagged , , | Leave a comment

எஸ்ஸார் நிறுவனம் அமைத்துள்ள மியாகி காடு


நகரின் நடுவே மியாகி காடு வளர்த்துள்ள எஸ்ஸார் நிறுவனம் நல்லுதாரணம். ஹிந்து செய்திக்கான இணைப்பு—————இது.

Posted in பசுமை | Tagged , , , , | Leave a comment

குழந்தைகளுக்கு 37000 மரக் கன்றுகள்- விழுப்புரம் சியீஓவின் பணி


குழந்தைகளுக்கு 37000 மரக் கன்றுகள்- விழுப்புரம் சியீஓவின் பணி பாராட்டுக்குரியது. இணைப்பு—- இது.  

Posted in பசுமை | Tagged , , | Leave a comment

மார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது?- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்


மார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது?- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல் தடம் இதழ் செப்டம்பர் 2019 தன் பணியை நிறைவு செய்கிறது. அது மீண்டும் தொடரும் என்னும் நன்னம்பிக்கை எனக்கு உண்டு. தடம் இதழில் நான் எப்போதுமே நேர்காணல்களை மிகவும் ஈடுபாட்டுடன் வாசித்து வந்தேன். ப்ரேம்-ரமேஷ் என்னும் இருவர் இணைந்து எழுதி வந்த … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment