Monthly Archives: May 2013

மதுரைக்குப் பெருமை சேர்க்கும் மாணவர்கள்


மதுரைக்குப் பெருமை சேர்க்கும் மாணவர்கள் C R Engineering College என்னும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கார்த்திக் என்னும் மாணவர் (புகைப்படத்தின் இடது கோடியில் உள்ளார்) தம்முடன் அறுபது மாணவர்களை சேர்த்துக் கொண்டு “தொடர்வோம்” என்னும் அறக்கட்டளையை ஏற்படுத்தி சமூக நலப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சினிமாவில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் எவ்வளவு தவறாக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | 1 Comment

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21


போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21 சத்யானந்தன்   பிம்பிசாரரின் அரண்மனையில் ராஜசபை கூடியிருந்தது. மன்னருக்கு அடுத்து ராஜ குரு, பிரதான அமைச்சர், மற்ற மந்திரிகள், படைத்தலைவர் என இருக்கும் வரிசை அப்படியே இருந்தது. மன்னருக்கு இணையான ஆசனம் ஒன்று இருக்காது. இன்று அப்படி ஒன்று இருந்தது. ராஜகஹ நகரத்தில் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , | Leave a comment

திருநங்கைக்கு முதன் முறையாக அரசுத்துறையில் வேலைவாய்ப்பு


திருநங்கைக்கு முதன் முறையாக அரசுத்துறையில் வேலைவாய்ப்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவப் பிரிவில் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாக்கும் அடிப்படையில் ஒரு திருநங்கை காவலாகப் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். தேசிய ஊரக சுகாதார திட்டம் என்னும் நலப்பணிக்குக் கீழே தொகுப்பூதியமாக மாதம் 4000 ரூபாய் அவருக்கு ஊதியமாக வழங்கப் படும். இவர் ஆங்கிலத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

மின்சாரக் கார்கள் மாசுக்கு மாற்றாக வந்து விட்டன


மின்சாரக்  கார்கள் மாசுக்கு மாற்றாக வந்து விட்டன உலக வெப்பமயமாவதில் காற்றில் படியும் கரியமில வாயு மிக முக்கியமான காரணம். பெட்ரோல் மற்றும் டீஸல் இவை இரண்டாலும் இயக்கப் படும் வாகனங்களே இந்த மாசுக்கு முக்கியமான காரணிகள். வாகனப் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துவதோ மக்களின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் கொண்டு வருவதோ நடைமுறை சாத்தியமில்லாத … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

எம்.டி.வாசுதேவன் நாயர் – வைக்கம் முகம்மது பஷீர் – சிறுகதைகள்


எம்.டி.வாசுதேவன் நாயர் – வைக்கம் முகம்மது பஷீர் – சிறுகதைகள் எம்.டி.வாசுதேவன் நாயர், வைக்கம் முகம்மது பஷீர் இருவருமே மலையாளத்தில் மட்டுமல்ல இந்திய இலக்கியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகள். இவர்களின் சிறுகதைகளை மொழி பெயர்ப்பாக இனிய உதயம் – மே 2013 இதழில் வாசிக்கிறோம். எம்.டி. வாசுதேவன் நாயர் ஒரு மிகவும் சிக்கலான விஷயத்தை … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

செய்தித்தாள் வீசும் பையனின் வியாபார மூளை


செய்தித்தாள் வீசும் பையனின் வியாபார மூளை நாம் மேலே காணும் படத்தில் இருப்பவர் தான் அந்த செய்தித்தாள் வினியோகிக்கும் பையன். சிவகுமார் என்னும் இவரது வாழ்க்கை எந்த ஒரு இளைஞருக்கும் பாடமாக, முன் மாதிரியாக அமையக் கூடியது. ஒரு லாரியை கடன் தொகையில் வாங்கி அதைத் தானே இயக்கி வந்த சிவகுமாரின் அப்பாவால் தவணைகளை செலுத்த முடியவில்லை. … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , | 2 Comments

வல்லூறுகளைப் பாதுகாக்க உதவும் தோல் பாவைக் கூத்துக் கலைஞர்


(Image courtesy: http://www.maduraimessenger.org) வல்லூறுகளைப் பாதுகாக்க உதவும் தோல் பாவைக் கூத்துக் கலைஞர் தென்னிந்தியாவில் நாட்டுப் புறக்கலைகளில் நாம் பெரிதும் அறிந்தவை தெருக்கூத்து மற்றும் பொம்மலாட்டம். தெருக்கூத்தில் பாடல்களாலான கதை சொல்லும் முறையை நாம் காண்கிறோம். புராணக் கதைகளை நாம் தெருக்கூத்தில் தொன்று தொட்டு நாட்டிய நாடக வடிவில் பார்க்கிறோம். முத்துசாமி தமிழகத்தைப் பொருத்த அளவில் கூத்துப்பட்டறை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

கண்ணாமூச்சி


கண்ணாமூச்சி ஆழ்மன அடுக்குகளில் நெருடும் வடுக்களா பிரமைகளா அனுமானங்களா அன்னிய முகச் சலனங்கள் விட்டுச் சென்ற தடங்களா ஏதோ ஒன்று வலி வலிமையாகக் காரணம் தற்காலிகமாகத் தவிர்க்கலாம் தப்பிக்க முடியாது என்பதே வலியின் அச்சுறுத்தல் எனது உனது என இரண்டு வலிகள் ஏவாள் காலத்திலிருந்து என் மீட்பராகவே இருப்பது உனக்கு வலி மிகுந்ததானது காத்திருந்து கால் … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | 2 Comments

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20


போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20 சத்யானந்தன் பிம்பிசாரரின் எதிரே கலா உதாயின் வணங்கி நின்றிருந்தார். “நீங்கள் சொல்வது யாவும் எனக்குப் புரிகின்றன உதாயின். ஆனால் கௌதம புத்தர், மன்னர் பிம்பிசாரர் கருதுவது போலத் தங்கள் பாலிய சினேகிதராக இல்லை. கஸ்ஸாபா பழங்குடியினர் அக்கினி தேவனைத் தவிர வேறு யாரையும் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

குப்பை பொறுக்கிய சிறுவன் NID மாணவராக முடியுமா?


குப்பை பொறுக்கிய சிறுவன் NID மாணவராக முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் சஞ்சய் பார்மர் என்னும் அஹமதாபாத் மாணவர். தந்தை ஒரு வாகன ஓட்டுனர். தாயும் இரண்டு சகோதரர்களுமான குடும்பம் கடுமையான வறுமையில் போராடிய போது குப்பை பொறுக்கி அடிப்படைக் கல்விக்குக் கூட வழியில்லாமல் இருந்தார் சஞ்சய். Visamo Kids என்னும் தொண்டு நிறுவனம் இவரைத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment