Monthly Archives: November 2016

திரை அரங்குகளில் தேசிய கீதம் – நீதிமன்றத் தீர்ப்பும் தனி மனித உரிமையும்


திரை அரங்குகளில் தேசிய கீதம் – நீதிமன்றத் தீர்ப்பும் தனி மனித உரிமையும் ‘ஒரு குடிமகன் மீது தேச பக்தி – கொடி மற்றும் தேசிய கீதம் மீது மரியாதை இவை திணிக்கப் படலாமா ?’ என்னும் கேள்வியும் விவாதமும் ஊடகங்களில் தொடரும் போது எளிய பதிலே தென்படுகிறது. திணிப்பதும் கட்டாயப் படுத்துவதும் எந்த நோக்கமோ … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

தலித் பெண்கல்விக்கு வித்திட்ட வீரம்மாள் – காலச்சுவடு கட்டுரை


தலித் பெண்கல்விக்கு வித்திட்ட வீரம்மாள் – காலச்சுவடு கட்டுரை தலித் உரிமை , தலித் தலை நிமிர்வு , கல்வி திறன்களில் பிறருக்கு சவால் விடும் தலித் எழுச்சி என்றெல்லாம் ஒரு கனவு அளவில் கூட இப்போது கிடையாது. தலித் அரசியல் என்று ஒன்று மட்டுமே உண்டு. அரசியல் தலித் வளர்ச்சிக்காகப் பாடுபடும் பொது வரும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

நவம்பர் 2016 உயிர்மை – செறிவுக்குத் திருப்பம்


நவம்பர் 2016 உயிர்மை – செறிவுக்குத் திருப்பம் அக்டொபர் 2016 உயிர்மை இதழை நான் வாங்கவே இல்லை.எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘சைக்கிள் கமலத்தின் தங்கை’ பற்றிக் கேள்விப்பட்டதும் வாங்கினேன்.  பல மாதங்ககளாக உயிர்மை பூண்டிருந்த சோகத்தை விட்டு நவம்பர் இதழில் பல கட்டுரைகள் வழி நம் மனதை ஈர்க்கிறது. கிரா பற்றிய தொடர் மற்றும் முதலாளித்துவம் பற்றிய … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

அஞ்சலி- டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா


அஞ்சலி- டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா ‘குழந்தை மேதை’ என 8 வயது முதல் இசையில் சாதனை செய்து வந்த மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா தமது 86வது வயதில் இன்று காலமானார் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி உள்ளவர் அவர். புதிய தாளங்கள், ராகங்களை நிறுவிய மேதை அவர். வாய்ப்பாட்டைத் தவிர வயலின், கஞ்சிரா … Continue reading

Posted in அஞ்சலி | Tagged | Leave a comment

முதலாளித்துவத்தின் பேரெழுச்சி எதனால்? – வசந்திதேவி கட்டுரை


முதலாளித்துவத்தின் பேரெழுச்சி எதனால்? – வசந்திதேவி கட்டுரை எனது முந்தைய பதிவு ஒன்றில் கம்யூனிஸம் ஏன் தனது இலக்குகளில் தொய்வுற்றது என்பது தொடர்பாக எழுதியிருந்தது கீழே: ————————– சமத்துவத்தை அரசாங்கம் உறுதி செய்வதும், ஒரு கட்சி ஒரு சிந்தனை மட்டுமே ஆட்சி செய்யும் என்னும் அரசியல் கட்டமைப்பினால் மட்டுமே கம்யூனிசம் கனவாக நின்று விட்டது. ஜனநாயகமும் … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment

ரசித்த தினமணி கார்ட்டூன்


(image courtesy:dinamani)

Posted in காணொளி | Tagged | Leave a comment

ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் செல்லாது – சில புரிதல்கள் -3


ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் செல்லாது – சில புரிதல்கள் -3 ஆனால் அரசியல்வாதி மக்களுக்கு என்னென்ன தூபம் ஏன் போடுகிறார் என்பவை ஆழமான மனப்பாங்கு தொடர்பானவை. அடுத்த பகுதியில் பார்ப்போம். இந்த குறிப்புடன் சென்ற பகுதியை முடித்திருந்தேன். மக்களின் மனப்பாங்கு அரசின் உதவியை அதாவது பெரிய அளவிலான மானிய உதவியை நம்பி இருக்க வேண்டும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged | Leave a comment

ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் செல்லாது – சில புரிதல்கள் -2


ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் செல்லாது – சில புரிதல்கள் -2 இன்று ஊடகங்களாலும் அரசியல்வாதிகளாலும் இந்த கறுப்புப் பண ஒழிப்பு தோல்வி என்று நிலைநாட்டும் ஒரு பதட்டம் தென்படுகிறது. மக்கள் இன்று சிரமப்படக் காரணம் என்ன? அவர்கள் தரப்பில் இணைய வழி அல்லது மின்னணு வழியில் பணமில்லாப் பரிவர்த்தனை எப்படி அதன் நன்மைகள் என்ன … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged | 1 Comment

ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் செல்லாது – சில புரிதல்கள் -1


ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் செல்லாது – சில புரிதல்கள் -1 ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் இவற்றை செல்லாது என அறிவித்த பின் மக்களின் எதிர்வினைகளை நாம் நேரடியாகவே பார்க்கிறோம் . பலரும் தம் இன்னல்களைத் தாண்டி அரசின் நோக்கம் நிறைவேறுதில் பங்களிப்பதில் உற்சாகமாகவே இருக்கிறார்கள். பணத்தை பறிகொடுத்த பல அரசியல்வாதிகளும் சுற்றி வளைத்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கக் கோரிய ‘அர்த்தக் கிராந்தி ‘ அமைப்பு


500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கக் கோரிய ‘அர்த்தக் கிராந்தி ‘ அமைப்பு தமிழ் ஹிந்து செய்தியில் 500,1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்கக் கோரிய ‘அர்த்தக் கிராந்தி’ என்னும் மகாராஷ்டிர அமைப்பு பற்றி அறிகிறோம். அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து இதை வலியுறுத்தியவ்ர்கள். செய்திக்கான இணைப்பு ————- இது. எந்த வழியில் … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment