Monthly Archives: November 2017

ஜூன் 2017ல் என் பதிவுகள்


ஜூன் 2017ல் என் பதிவுகள்: ஜூன் 2017ல் என் பதிவுகளில் முக்கியமானவற்றுக்கான இணைப்பு இது: பசுவதைத் தடைச் சட்டத்தை காந்தியடிகள் ஏற்கவில்லை – சாருநிவேதிதா மான் கறி குருஷேத்திரம் போகிற வழி தமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக இருக்கை தந்த ‘தமிழின் 11 சிறப்புக்கள் ‘ ஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதை காலச்சுவடு மே 2017 … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

மே 2017ல் எனது முக்கியமான பதிவுகள்


மே 2017ல் எனது முக்கியமான பதிவுகளுக்கான இணைப்புகள் கீழே: மதம் – மதச்சார்பின்மை இந்தியச் சூழல் எங்கே போயிருக்கிறது ? -சமஸ் கட்டுரை தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல் உலக வெப்பமயமாதல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு – இந்தியாவில் வர இருக்கும் மாற்றங்கள் கன்னடக் கவிஞர் விபா 197 நாடுகளின் புத்தகங்களைத் தேடி வாசிக்க விழையும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள்


ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள் ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே : அரசியல்வாதிகளால் விவசாயிகள் பிரச்சனைகள் தீராது பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை அடையார் ஆலமரம் அருகே தாகூர் தங்கியிருந்த பங்களா சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

பத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை


பத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை இன மற்றும் மத அடிப்படையில் இப்போது பத்மாவதி திரைப்படம் கடுமையாகச் சாடப் படுகிறது. அரசியல் செய்யவும் தமது கொள்கையில்லாத ஒரு கூட்டத்தின் மீது கவனத்தைத் திருப்பவும் இதை அரசியல்வாதிகள் செய்வது புதிதல்ல. ஆனால் ஒரு விஷயத்தை எதிர்க்க ஒருவருக்கு ஜனநாயக உரிமை உண்டு என்றால் அவர் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகள்


மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகள்   மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே ஆண்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தூண்டும் வாட்ஸ் ஆப் குறும்படம் ஆணிகள் உதிர்க்கும் கால்கள் ஆற்று மணல் நிலைக்கட்டும் – தமிழ் ஹிந்து கவலைக் கட்டுரை காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’ கலை எழுத்து … Continue reading

Posted in காலச்சுவடு, தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

பிப்ரவரி 2017ல் வெளியான என் பதிவுகளில் முக்கிமானவை


பிப்ரவரி 2017ல் வெளியான என் பதிவுகளில் முக்கிமானவற்றுக்கான இணைப்பு கீழே: தேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி சூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் 24X7 – பரபரப்பு என்னும் நோய் – சமஸ் கட்டுரை பெருமைக்குரிய மூன்று பெண் விஞ்ஞானிகள் ரமணரின் இறுதி இரண்டு நாட்கள் ‘பிரதிலிபி’ … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

2017ன் எனது முக்கியமான பதிவுகள் – ஜனவரி பதிவுகள்


  2017ன் எனது முக்கியமான பதிவுகள் – ஜனவரி 2017 பதிவுகள் ஜனவரி 2017ன் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்புகள் கீழே கூட்டம் சிந்திப்பதில்லை எதற்காகப் புத்தக  வாசிப்பு? -1 எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2 எதற்காகப் புத்தக வாசிப்பு ? -3 எதற்காகப் புத்தக வாசிப்பு? -4 எதற்காகப் புத்தக வாசிப்பு ? … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

பல்கலைக் கழகங்களில் கிடைக்காத கல்வியைத் தேடிப் பெறுங்கள்- காணொளி


Posted in காணொளி | Tagged | Leave a comment

திராவிடக் கட்சிகளைப் பற்றி பால் சக்காரியா


திராவிடக் கட்சிகளைப் பற்றி பால் சக்காரியா மலையாள சமகால எழுத்தாளர்களில் முக்கியமானவர் பால் சக்கரியா. நவீனத்துவமான அவரது படைப்புக்களை நான் மொழி பெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். திராவிடக் கட்சிகள் ஐம்பது ஆண்டுகளில் தமிழ் நாட்டின் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருப்பதாக ஜக்கரியா பாராட்டியிருக்கிறார். மறுபக்கம் ஜாதி உணர்வைக் கட்டுக்குள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

‘வலம்’ இதழில் எனது பின் நவீனத்துவ சிறு கதை ‘சிறகுகளின் சொற்கள்’


நவம்பர் இதழில் ‘சிறகுகளின் சொற்கள்’ என்னும் என் பின் நவீனத்துவச் சிறுகதையை வெளியிட்ட வலம் இதழுக்கு நன்றி. கதையைப் படிக்கும் முன்- பின் நவீனத்துவம் என்பது வாசகனுக்குப் பரிச்சயமான, பழக்கமான வாசிப்பு முறையைத் தாண்டி அவரது கற்பனையுடனான வாசிப்பைக் கோருவது. படைப்பாளி, கதையின் பிரதி மற்றும் கதையின் வடிவம் இவை யாவுமே கட்டுடைக்கப் பட்டு வாசகனும் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment