Monthly Archives: October 2013

ஜப்பானின் 13 அதிசயங்கள்


ஜப்பானின் 13 அதிசயங்கள் இந்தப் பதின்மூன்றும் நமக்கு அதிசயங்கள். ஜப்பானுக்கு அல்ல. 1. தினமும் 15 நிமிடங்கள் மாணவரும் ஆசிரியருமாக இணைந்து பள்ளியைத் துப்புரவாக சுத்தம் செய்கின்றனர். இதனால் வளர்ந்த ஒரு ஜப்பானியரிடம் எந்த ஒரு வேலையையும் இழிவாக நினைக்காத பாங்கும், சுத்தமாக இருப்பிடத்தை வைத்திருக்கும் பழக்கமும் காணப் படுகிறது. 2.நாயுடன் வெளியே வரும் ஜப்பானியர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 2 Comments

திருச்சியில் பள்ளி மாணவருக்குக் காலை உணவு


திருச்சியில் பள்ளி மாணவருக்குக் காலை உணவு வழக்கமாக செய்தித் தாளை பிரிக்கும் போதே ஒரு பதட்டம் என்னென்ன கெட்ட செய்திகளைப் போடுவார்களோ என்பதே. இன்று காலை தமிழ் ஹிந்து நாளிதழில் சிவக்குமார் என்னும் கல்லூரி விரிவுரையாளர் திருச்சியில் 25 அரசு சார் பள்ளிகளில் காலை உணவை இலவசமாக வழங்குகிறார். இதற்கான நிதியை அல்லது பொருட்களை நன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | 1 Comment

செங்கல்பட்டு ஏரி


செங்கல்பட்டு ஏரி அனேகமாக பயணத்தில் செங்கல்பட்டை இரவில் அதுவும் நல்ல தூக்கத்தில் கடப்பதே அமையும். பகலில் பயணம் செய்வது மிகவும் அபூர்வம். அப்போதும் செங்கல்பட்டு ஏரி கண்ணில் பட்டு ரசிக்க ஆரம்பிக்கும் முன் கடந்து போய் விடும். இன்று மின்சார ரயிலில் சென்றது மட்டும் காரணம் அல்ல. எதிரில் வந்த பல்லவனுக்காக அது கொஞ்ச நேரம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் -6


திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ் சத்யானந்தன் ஜுலை 2, 2000 இதழ்: கட்டுரை: அதிபார்வை: வெங்கட ரமணன்: கிட்டப் பார்வை, தூரப் பார்வை என இரண்டு விதமான பார்வைக் குறைகளை நீக்கும் கண்ணாடிகளையே நாம் அறிகிறோம் – அணிகிறோம். அதிபார்வை என்பது புதிய கண்டுபிடிப்பு. லேசர் ஒளிக்கதிர்கள் மூலம் விழிகளின் … Continue reading

Posted in திண்ணை | Leave a comment

ஜப்பானை விட வளம் அதிகம் நம்மிடம் – ஆனால் பயனென்ன?


ஜப்பானை விட வளம் அதிகம் நம்மிடம் – ஆனால் பயனென்ன? ஜப்பான் நம்மோடு ஒப்பிடும் போது பரப்பளவில் சிறியது. வளங்களும் குறைவே. இரண்டாம் உலகப் போரில் கிட்டத்தட்ட அழிந்து போனது ஜப்பான். நாட்டுப் பற்றும் உழைப்பும் கொண்டவர்கள் ஜப்பானியர்கள். இயற்கைப் பேரிடர்கள், சுனாமி, பூகம்பம் இவை ஜப்பானுக்கு மிகவும் பழக்கமானவை. ஜப்பானால் பல வளர்ந்த நாடுகளுக்குத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

தேர்தல் தொடர்பான பரபரப்பால் பயன் யாருக்கு?


தேர்தல் தொடர்பான பரபரப்பால் பயன் யாருக்கு? குழப்பமே இல்லை ஊடகங்களுக்குத் தான். உண்மையில் இந்தப் பரபரப்பை உருவாக்குவதே ஊடகங்கள் தான். நம்மூரில் நமக்கு சில நாட்கள் மட்டுமே பரிச்சயமாகிப் பின்னர் நாம் மறந்து விடும் நபர் தான் வேட்பாளர். எந்தக் கட்சியில் யார் வேட்பாளர் அவர் எப்படி தனக்கு ஒரு இடத்தைப் பிடித்தார் அவர் எந்த … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

WWE பார்க்கும் விடலைகளை விட மட்டமான ரசனை கொண்ட அப்பன்கள்


WWE பார்க்கும் விடலைகளை விட மட்டமான ரசனை கொண்ட அப்பன்கள் பல சமயங்களில் WWE என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு ஆள் இன்னொரு ஆளை அடி அடி என்று அடிப்பதை ரசிக்கும் விடலைகளைக் கண்டு வியப்பும் வேதனையும் அடைந்திருக்கிறேன். அமெரிக்காவில் இப்படி ஒரு ரசனை இருப்பதை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்தியாவில் இதற்கு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Leave a comment

அமெரிக்கா குறித்த சர்ச்சையின் மறுபக்கம்


அமெரிக்கா குறித்த சர்ச்சையின் மறுபக்கம் அமெரிக்கா பல உலக நாட்டுத் தலைவர்கள் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டிருக்கிறது என்பது ஊர்ஜிதம் ஆகி விட்டது. 35 உலகத் தலைவர்களின் 200 தொலை பேசிகள் உளவு பார்க்கப் பட்டிருக்கின்றன. இவர்களில் பல ஐரோப்பிய மற்றும் தென்னமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடுகளே. இது குறித்து அமெரிக்காவுக்கு எந்த வருத்தமுமில்லை. வெட்கமுமில்லை. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | 3 Comments

சாலை வேண்டாம் மின்சாரம் வேண்டும்


சாலை வேண்டாம் மின்சாரம் வேண்டும் நான் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பை விற்கும் வரை பல அனுபவங்கள் கிடைத்தன. ஆனால் பொருத்தமான தருணத்தில் மட்டுமே அதை எழுத முடியும். ஆனால் வந்த அனைவரும் கேட்ட முதல் கேள்வி “கார் பார்க்கிங் உண்டா?”, “லிஃப்ட் இருக்கிறதா?” . சென்னையில் சாலைகள் இல்லை. சாலையில் யாரும் நான்கு சக்கரமோ இரண்டு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , | 1 Comment

திண்ணையின் இலக்கியத் தடம் -5


திண்ணையின் இலக்கியத் தடம் -5 சத்யானந்தன் Share சத்யானந்தன் மே 7, 2000 இதழ்: கட்டுரை : இலங்கைப் போர் சின்னக்கருப்பன். பங்களாதேஷ் விஷயம் போல ஏன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் சி.க. இந்திய அரசு இதில் தனி ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது காஷ்மீரில் தனி நாடு … Continue reading

Posted in திண்ணை | Tagged , , | Leave a comment