Monthly Archives: February 2017

தேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி


தேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளியைச் சுற்றி மிகவும் கவனமாகப் பின்னியிருக்கும் ‘தேச தானம்’ என்னும் மலையாளத் திரைப்படத்தை 26 . 2 . 2017 அன்று அம்ரிதா தொலைக்காட்சியில் பார்க்க அமைந்தது. எனக்கு மலையாளம் அறவே தெரியாது. யூகத்தின் அடிப்படையில் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , , , , | Leave a comment

சூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்


சூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் என். சத்யமூர்த்தி மொழியாக்கத்தில் வெளிவந்த பாரசீகக் கவிஞர் ரூமியின் ‘தாகம் கொண்ட மீனொன்று’ கவிதைத் தொகுதியை முன் வைத்து நமக்கு சூஃபி தத்துவத்தையும் கவனப் படுத்துகிறார் எஸ். ராமகிருஷ்ணன். அவரது பதிவின் மைய பகுதி இது : ————————- சூஃபிக்கவிதைகள் நான் அற்ற நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. என், எனது … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

தமிழகத்துக்கு விடிவு உண்டா?


தமிழகத்துக்கு விடிவு உண்டா? வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது உள்ள ஆட்சி மாற வேண்டும் என்பது மிகப் பெரிய விஷயமாக மையப் படுத்தப் படுகிறது. மக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதி வருகிறார்கள். அதிமுக பற்றிய குற்றச்சாட்டுக்களை நாம் மீண்டும் பார்க்கத் தேவையில்லை. மாற்று திமுக மட்டுமே. ராஜா என்னும் அமைச்சர் மீது இன்னும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , | 1 Comment

திருமணம் என்னும் தவறான முறையை ரத்து செய்வோம் – காணொளி


திருமணம் என்னும் தவறான முறையை ரத்து செய்வோம் – காணொளி மிராவ் மிச்செலி இஸ்ரேல் பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் புள்ளி. ‘திருமணம் மனைவியாகிறவருக்கு மிகவும் சங்கடமானது. இதன் மாற்றாக எந்த ஒன்றும் நன்மை பயக்கும் ‘ என்னும் பொருட்பட அவர் பேசியிருக்கும் உரையின் காணொளி மேலே இருப்பது. அதன் மீது சொடுக்க அந்த உரையைக் கேட்கலாம். … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , , , , | Leave a comment

24X7 – பரபரப்பு என்னும் நோய் – சமஸ் கட்டுரை


24X7 – பரபரப்பு என்னும் நோய் – சமஸ் கட்டுரை 17.2.2017 அன்று ‘தமிழ் ஹிந்து’ நாளிதழில் சமஸ் எழுதியுள்ள கட்டுரை நம் எல்லோரையும் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் பரபரப்புச் செய்தி தேடும் நோய் பற்றியது. இந்தக் கட்டுரையின் சிறப்பு என நான் கருதுவது அவர் ஒரு ஊடகத்தில் பணிபுரியும் நிலையிலும் ஊடக நிர்வாகங்கள் மற்றும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

பெருமைக்குரிய மூன்று பெண் விஞ்ஞானிகள் -வாட்ஸ் அப் புகைப்படம்


பகிர்ந்து கொண்ட வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , , , , , | 1 Comment

நடப்பு அரசியல் பரபரப்பு – ஜெயமோகனின் அங்கதம்


நடப்பு அரசியல் பரபரப்பு – ஜெயமோகனின் அங்கதம் அனேகமாக ஜெயமோகனுடன் நான் வேறு படும் புள்ளிகள் அதிகம். ஆனால் நடப்பு அரசியல் பரபரப்பில் அவரது அங்கதமும் அணுகுமுறையும் மிகவும் என்னால் ரசிக்கப்படுகின்றன. அவரது பதிவுக்கான இணைப்பு —- இது. அதில் அவரது இந்த அங்கதம் என்னைக் கவர்ந்தது: ——————- சார் நீங்க யாருக்கு எதிரா கருத்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

ரமணரின் இறுதி இரண்டு நாட்கள்


ரமணரின் இறுதி இரண்டு நாட்கள்   சுந்தர்ஜி பிரகாஷ் வலைப்பதிவுகளை சாருநிவேதிதாவின் இணைய தளத்தின் வழி சென்றடைந்தேன். ரமணர் பற்றிய அவரது பதிவில் இறுதி இரண்டு நாட்கள் பற்றி மனதைத் தொடும் படி எழுதி இருக்கிறார். அதற்கான இணைப்பு ——————- இது. குரு சிஷ்ய பரம்பரையில் குரு சிஷ்யனையும் பின்னர் சிஷ்யன் தனது சீடனையும் சுய … Continue reading

Posted in தொடர் கட்டுரை, நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

தமிழ் மன்னர்களின் ஜாதி என்ன? – ஜெயமோகன் கட்டுரை


தமிழ் மன்னர்களின் ஜாதி என்ன? – ஜெயமோகன் கட்டுரை ஜெயமோகனிடம் நான் வியக்கும் பண்பு அசராமல் கேட்டதையே யாராவது திரும்பக் கேட்டாலும் பதில் சொல்வது. அதையும் விரிவாகச் சொல்வது. தமிழக வரலாறு சரியாக எழுதப் படவே இல்லை என்பதை திரும்பத் திரும்ப ஜெயமோகன் வலியுறுத்தி வருகிறார். வரலாறு மீதும் தொன்மம் மீதும் அவருக்கு இருக்கும் பிடிமானம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

‘பிரதிலிபி’ இணைய தளத்தில் என் சிறுகதை – ஒரு பிடி மண்


  ‘பிரதிலிபி’ இணைய தளத்தில் என் சிறுகதை – ஒரு பிடி மண் சிறு பத்திரிக்கைகள் என அழைக்கப்படும் இலக்கிய இதழ்கள் மிகவும் குறைவான பிரதிகள் வழி தீவிர இலக்கியத்தை வளர்த்தன. இப்போதும் சில சிறு பத்திரிக்கைகள் இயங்குகின்றன. இடமின்மை மற்றும் அரசியல் சார்பும் தனி ஆளுமையின் தாக்கமும் இந்த இதழ்களில் உண்டு. ஒரு அளவுக்கு … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment