Tag Archives: tamil

ஒரு இலக்கியாசிரியனின் நாட்குறிப்புகளிலிருந்து – க.நா.சுவின் சிறுகதை


ஒரு இலக்கியாசிரியனின் நாட்குறிப்புகளிலிருந்து – க.நா.சுவின் சிறுகதை க.நா.சுப்ரமணியம் பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள் “க.நா.சுவின் எழுத்து மேஜை” என்னும் தலைப்பில் வெளியான காலச்சுவடு கட்டுரையை வாசிக்கலாம். 70களில் தொடங்கி தமிழ் இலக்கியத்தில் விமர்சனம் என்பதை முன்னோடியாகத் தொடங்கி வைத்தவர் க.நா.சு. தமிழவன், ஜெயமோகன், வெங்கட் சுவாமிநாதன் என்று பலரும் சமகாலத்தில் பலரும் விமர்சனத்தை வளர்த்து தமிழ் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | 1 Comment

ஒபாமாவின் உதவி வேண்டாம் என்று நிமிர்ந்து நிற்கும் ஆலமரம் ஆனந்த் குமார்


ஒபாமாவின் உதவி வேண்டாம் என்று நிமிர்ந்து நிற்கும் ஆலமரம் ஆனந்த் குமார் வாழ்க்கையுடன் போராடி, தலை நிமிர்ந்து வறிய மாணவருக்கு உதவும் ஆலமரமாக உயர்ந்து நிற்கிறார் பிகாரின் ஆனந்த் குமார். பப்படம் விற்கும் குடும்பத்தின் வறுமைப் பின்னணியில் ஒரு மகன் கேம்பிர்ட்ஜில் படிக்க ஆசைப் படலாமா? கூடாது. அது தான் பீகாரில் பாட்னாவைச் சேர்ந்த ஆனந்த் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

தன்னிறைவில் மின்சாரம் பெறும் சிறிய கிராமம் தரும் நம்பிக்கை


தன்னிறைவில் மின்சாரம் பெறும் சிறிய கிராமம் தரும் நம்பிக்கை கிராமப்புறத்து மக்கள், ஏழை எளியோராய் இலவசங்களை நம்பியே இருக்கிறார்கள் என்னும் ஒரு கண்ணோட்டமும் அணுகுமுறையும் அரசியல்வாதிகளிடம் உண்டு. அது தவறு என்பதாக மதுரை அருகே சிற்றருவிப்பட்டி என்கிற சின்னஞ்சிறு கிராமம் நிரூபித்திருக்கிறது. NABARDன் 40% மானியம், IOB மற்றும் SELCO என்னும் தன்னார்வ நிறுவனம் தரும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

நல்ல நண்பர்களைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? – நாலடியார் நயம்


நல்ல நண்பர்களைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? – நாலடியார் நயம் நல்லார் எனத்தா நனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும் நெல்லுக் குமிஉண்டு; நீர்க்கு நுரை உண்டு; புல்லிதழ் பூவிற்கும் உண்டு (அதிகாரம் : நட்பிற் பிழை பொறுத்தல்) எனத்தா – என, தான் நனி விரும்பி – மிகவும் விரும்பி புல்லிதழ்- … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , | Leave a comment

இத்தாலியில் உள்ள இந்தியக் கைதிகள் 109+


இத்தாலியில் உள்ள இந்தியக் கைதிகள் >109 (கட்டுரை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் முன் இத்தாலி அனுப்ப மாட்டோம் என்னும் நிலைப்பாடு எடுத்த போது எழுதப்பட்டது) செய்திகளின் படி இத்தாலியில் 109க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர். வெளியுறவுத்துறை ராஜ்ய சபாவுக்கு 2010ல் தெரிவித்தபடி இத்தாலி குற்றங்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளது. இவர்களுக்கு இத்தாலியில் உள்ள … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

துன்பமின்றி வாழும் வழி எது? – திருக்குறள் தெளிவு


துன்பமின்றி வாழும் வழி எது? – திருக்குறள் தெளிவு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் (அதிகாரம்: துறவு) யாதனின் யாதனின் – எந்தத் துன்பம் எதன் மீது உள்ள பற்றால் வருமோ நீங்கியான் – அந்தப் பற்றை விட்டுவிட்டால் நோதல் – துன்பம் எதன் எதன் மீது உள்ள பற்று நீங்குகிறதோ … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment

அற்பத்திலெல்லாம் அற்பமானது எது?- திருக்குறள் தெளிவு


அற்பத்திலெல்லாம் அற்பமானது எது?- திருக்குறள் தெளிவு நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை (அதிகாரம்: நிலையாமை) புல்லறிவு- அற்பமான புரிதல், மட்டமான அறிதல் பொருள்: நிலைக்காதவற்றை நிலைப்பவை என்று உணர்வது அற்பமானதிலெல்லாம் அற்பமான புரிதல் ஆகும். ஒரு மருத்துவமனை. உள்ளே குழந்தை திடீரென … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12 சத்யானந்தன்


போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12 சத்யானந்தன் கதைகள் கூரையில் தங்கத் தகடுகள் பதிக்கப் பட்டு முன்பக்கம் ஒரு மயிலின் வடிவமும் பக்கவாட்டில் சிறகுகளை விரித்தது போலவும் சித்தார்த்தனின் ரதத்தின் அமைப்பு நான்கு சிறு தூண்களில் இருந்து நவமணி மாலைகள் நீண்டு தொங்கி அசைந்தன. பக்கவாட்டில் இருந்த பட்டுத் திரைகளை … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , | Leave a comment

ஏழ்மையை, மாற்றுத் திறனை எதிர்கொண்டு ஜெயித்த சுகில்


ஏழ்மையை, மாற்றுத் திறனை எதிர்கொண்டு ஜெயித்த சுகில் “கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிதே இளமையில் வறுமை” என்கிறார் ஔவையார். ஏனெனில் இளமை கனவுகள், சாதிக்கும் லட்சியங்கள் முளைவிடும் காலம். அப்போது வறுமை ஒருவரை மனதளவில் முடக்கிப் போடுவதால் அதைத் தாண்டி வர இயலாமல் நின்று விடுவோரே அதிகம். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

தமிழ்நாட்டு என்ஜினீயருக்கு Google சூட்டிய மகுடம்


தமிழ்நாட்டு என்ஜினீயருக்கு Google சூட்டிய மகுடம் Google Chrome மற்றும் Androidஐ இணைத்து ஒரு புதிய கணிப்பொறி அனுபவத்தை உருவாக்க முயலும் கூகுள் அதை சுந்தர் பிச்சை என்னும் தமிழரின் தலைமையில் தொடங்கி இருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவி.  தமிழ் நாட்டு மாணவராக இருந்து பின் 1993ல் ஐஐடி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment