Tag Archives: Sathyanandhan

அங்கதம்


அங்கதம் சத்யானந்தன் சத்யானந்தன் இணையம் எப்போதும் விழித்திருக்கிறது வெளி உலகு நிழலுலகு இரண்டையும் விழுங்கி செரிக்க முடியாது விழித்திருக்கிறது மென்பொருளை மென்பொருள் காலாவதியாக்கியது காகிதம் ஆயுதம் இரண்டாலுமே ஆயுதம் பலமில்லை என்று நிலைநாட்ட முடியவில்லை மின்னஞ்சல் முக நூல் முகவரி ஒளித்த விற்ற விவ்ரம் புதிர் விரியும் வலையில் அரங்க அந்தரங்க இடைத் திரை ஊடகமாய் … Continue reading

Posted in கவிதை | Tagged , | Leave a comment

பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் நேர்மையான முகமூடியில்லாத கிறித்துவப் பற்று


பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் நேர்மையான முகமூடியில்லாத கிறித்துவப் பற்று “As politicians, I hope we can draw on these values to infuse politics with a greater sense of evangelism about some of the things we are trying to change. “. கிறித்துவ மதம் அரசியல்வாதிகளின் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

பறவையின் ஆய்ந்தறியும் திறன்- காணொளி


பறவையின் ஆய்ந்தறியும் திறன்- காணொளி சமீபத்தில் ஒரு நாள் இரவு சுமார் இரவு ஒன்பது மணிக்கு மைலாப்பூரில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளை 30 வயது சுமாரான அவரது உறவினன் ஒருவன் வாய்க்கு வந்த படி பேசி அவரது சாலையோரப் பூக்கடையை எட்டி உதைத்து ரகளை செய்ய இவர்கள் இருவருக்கும் உறவினரான ஒரு இளம் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | 1 Comment

திண்ணையின் இலக்கியத் தடம் -31


திண்ணையின் இலக்கியத் தடம் -31 சத்யானந்தன் செப்டம்பர் 2 & 9- 2004 இதழ்கள்: ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்- சி. மதிவாணன்- இறந்து போக அச்சமாக இருக்கிறது என்பதால் வாழ நேர்ந்த வலியை ஜெயலட்சுமி அனுபவித்திருப்பார். ஜெயலட்சுமியை வெறும் உடலாய் பார்க்கும் வெறி பிடித்த நாய்களுக்கு அவரது வலி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20409091&edition_id=20040909&format=html ) உரத்துப் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

ஆண் மழை- எஸ்.ராமகிருஷ்ணனின் க(வி)தை


ஆண் மழை- எஸ்.ராமகிருஷ்ணனின் க(வி)தை- ” ஆண் மழை ” என்னும் கற்பனைக்காகவே முதலில் எஸ்.ராவுக்குப் பாராட்டு. அது என்ன ஆண் மழை? சீராகப் பெய்யாமல் தாறுமாறாகப் பெய்வதே ஆண் மழை. அமெரிக்காவில் இருக்கும் ஒரு இளம் தமிழ் தம்பதியில் மனைவி சொல்லும் விளக்கம் இது. மழையை எஸ்.ரா. மிகவும் வித்தியாசமான கோணங்களில் காண்கிறார். மழை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

திருநங்கைகளுக்கு மூன்றாவது பாலினமாக அங்கீகாரம் – மனித நேயமிக்க தீர்ப்பு


திருநங்கைகளுக்கு மூன்றாவது பாலினமாக அங்கீகாரம் – மனித நேயமிக்க தீர்ப்பு திருநங்கையினருக்கு மூன்றாவது பாலினர் என்னும் அங்கீகாரம் தர வேண்டும் என்றும் அவர்கள் எல்லாத் துறைகளிலும் சம உரிமையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று அளித்திருக்கும் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மனித நேயம் மிக்க தீர்ப்பு. பெரிதும் சமூகத்தாலும் ஊடகங்களாலும் அவமதிக்கப் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

தேர்தல் ஏன் இவ்வளவு அச்சுறுத்துகிறது?


தேர்தல் ஏன் இவ்வளவு அச்சுறுத்துகிறது? ஆட்சியாளர்கள் மக்களிடம் சம்பளம் பெறும் சேவகர் இல்லையா? பிறகு ஏன் யார் ஜெயிப்பார் என இவ்வளவு அச்சம்? சட்டத்தின் முன் அனைவரும் சமம். இல்லையா? (சிலர் அதிக சமம்). சட்டம், நாடாளுமன்றம், நீதிமன்றம், மக்களின் வெவ்வேறு அமைப்புகள் எல்லாமே இருக்கின்றன. ஆனால் சமூகத்தில் எந்த வாய்ப்பும், வருமானமும், நம்பிக்கையும் இல்லாதவர்களே … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 1 Comment

வண்ண மீன்களுடன் தன்னை அடையாளம் காணும் குழந்தை


வண்ண மீன்களுடன் தன்னை அடையாளம் காணும் குழந்தை ஒரு பெண் குழந்தை அதுவும் மன வளர்ச்சி குன்றிய குழந்தை, தன்னை தொட்டி அல்லது கண்ணாடிக் குடுவையில் உள்ள வண்ண மீன் களுடன் இனம் காண்பதான சிறுகதை மிகவும் நுட்பமான மன உணர்வுகளைப் பதிவு செய்வது. தீராநதியின் ஏப்ரல் 2014 இதழில் “உன் பெயர் என்ன?” என்னும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

எகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல்


எகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல் மிகுந்த மன அழுத்தம் தற்கொலை எண்ணங்களை மிகவும் ஏற்படுத்தும். உயிர்மை ஏப்ரல் 2014 இதழில் எச்.பீர்முகம்மதுவின் கட்டுரையில் நாம் காணும் மெர்ஷலின் கவிதை மிகுந்த மன அழுத்தத்தையே வெளிப்படுத்துகிறது. நான் என்னை சுற்றிப் பார்க்கிறேன் படைப்பின் விழிப்புடன் மரணத்தை எதிர்பார்க்கிறேன் எப்போதும் என்னை நானே பார்க்கிறேன் ஒரு வேளை என் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

இயற்கை நுண்ணுணர்வை வெளிப்படுத்துகிறது


இயற்கை நுண்ணுணர்வை வெளிப்படுத்துகிறது தீராநதி ஏப்ரல் 2014 இதழில் எஸ். ராமகிருஷ்ணன் “இயற்கையில் விசித்திரங்கள்” என்னும் கட்டுரையில் சில நுட்பமான இயற்கை நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இங்கே இயற்கையின் நாம் தாவரங்கள் விலங்குகள் இரண்டையும் காண்கிறோம்: 1.ஒர் யானை ஒரு புகைப்படக் கலைஞரை மூர்க்கமாகத் துரத்தியது அவர் தடுமாறி விழுந்த போது அது மிகவும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment