காவிரி புஷ்கரணத்தில் நம் பாவ மூட்டை – புகைப்படம்
இதை வாட்ஸ் அப் பில் பகிர்ந்த நண்பருக்கு நன்றி. நாம் பாவங்களை ஒரு நதியால் கழுவ இயலும் என நம்புகிறோம். ஆனால் அந்த நதியை மாசுபடுத்திய பாவத்தை எங்கே போய்க் கழுவப் போகிறோம். இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையும், இயற்கையை வழி பட்டதும், ‘அவை என்றும் காக்கும்; எனவே நாம் அதை என்றும் காப்பாற்றுவோம்’ என்னும் அடிப்படைப் புரிதலிலே தான். நாம் மூட நம்பிக்கைகளில் காட்டும் வேகத்தை நிலையான மாண்புகள் மீது காட்டும் வரை உருப்பட வாய்ப்பே இல்லை. பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பருக்கு நன்றி.