Tag Archives:

24 அர்த்தங்களுள்ள ஒற்றைச் சொல் “ஐ”


24 அர்த்தங்களுள்ள ஒற்றைச் சொல் “ஐ” சங்கு ஜுலை 2015 இதழில் நாஞ்சில் நாடனின் கட்டுரை “ஐ” என்னும் ஒற்றைச் சொல் பற்றியது. தலைவன், தந்தை, கணவன், அரசன்,கடவுள், தமையன், மனைவி சந்தேகம், அழகு, நுண்மை, வியப்பு, கோழை, இருமல், பெருவியாதி, சவ்வீரம் என்னும் நஞ்சு, மந்தாரம், ஊண்,கை, திசாமுகம், மலைஉச்சி, கடுகு, தும்பை, சர்க்கரை, … Continue reading

Posted in தனிக் கட்டுரை, திருக்குறள் | Tagged , , , | Leave a comment