Tag Archives: மன முதிரிச்சி

(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா?- பகுதி -5


(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா?- பகுதி -5 சென்ற பகுதியின் முடிவில் “அப்படியானால் குடும்பத்தில் ஒட்டுறவு, பாசம், பந்தம் எதுவுமே கூடாது என்கிறேனா? ” என்ற வினாவுடன் முடித்திருந்தேன். நாம் அன்பை இயல்பாக நம்மையும் மீறியே எப்போதும் வெளிப்படுத்துவோம். அதன் மீது எதிர்பார்ப்பின் நிழல் படியும் போது அன்பு களையிழக்கிறது. அடக்குமுறையின் அதிகார வெறி அதன் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment