Tag Archives: sensitivity

நீதியும் சமூக நீதியும்


நீதியும் சமூக நீதியும் சத்யானந்தன் சென்னையில் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி தன் மீது ஆசிரியைகளால் திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டுப் பின் சக மாணவிகளால் தொடர்ந்து அவமானப் படுத்தப் பட்டு தன் அப்பழுக்கற்ற நிலையை நிறுவ வேறு வழி தெரியாது தற்கொலை செய்து கொண்டார். வறிய நலிந்த பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவி … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment