Tag Archives: tamil blog

பெண்களை ஊடகத்தில் மரியாதையாகக் காட்ட வேண்டுமா வேண்டாமா?


பெண்களை ஊடகத்தில் மரியாதையாகக் காட்ட வேண்டுமா வேண்டாமா? செய்தி : பெண்களை ஊடகங்களில் மரியாதையாகக் காட்சிப்படுத்துவது பற்றிய விதிமுறைகளை வகுக்க ஒரு உயர் மட்டக் குழு செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இலாகாவில் கூடி விவாதித்துள்ளது. பெண்களை ஊடகத்தில் மரியாதையாகக் காட்ட வேண்டுமா வேண்டாமா? இப்படி ஒரு கேள்விக்கு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு மேலாகியும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13


சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13 சத்யானந்தன் யசோதராவின் பணிப்பெண் ஒருத்தி “அம்மா… தோட்டக்காரன் ஒருவன் தங்களைக் காண விரும்புகிறான்” என்றாள். அந்தப்புரத்துக்குள் ஆண்களுக்கு அனுமதியில்லை என்பது விதி. ஆனால் ராணியோ இளவரசியோ அனுமதித்தால் அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். “வரச் சொல்”. ஒரு தோட்டக்காரன் இளைஞன் கூப்பிய … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , | Leave a comment

இந்த சாதனைப் பெண்ணின் பெற்றோர் போற்றுதற்குரியவர்கள்


இந்த சாதனைப் பெண்ணின் பெற்றோர் போற்றுதற்குரியவர்கள் க்ருஷ்ணா பாட்டில் என்னும் இளைஞர் இந்தியாவில் மிக இளம் வயதில் எவெரெஸ்ட் சிகரத்தை எட்டிய பெண். 2009ல் அவர் நிகழ்த்திய இந்த சாதனையில் அவர்களது பெற்றோர் அளித்த பங்களிப்பு மகத்தானது. ஒரு நடுத்தரக் குடும்பம் தன் பெண் குழந்தையின் எவரெஸ்ட் சிகரம் எட்டும் முயற்சிக்கு அவரை ஊக்குவித்து ஆதரவு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

இத்தாலியில் உள்ள இந்தியக் கைதிகள் 109+


இத்தாலியில் உள்ள இந்தியக் கைதிகள் >109 (கட்டுரை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் முன் இத்தாலி அனுப்ப மாட்டோம் என்னும் நிலைப்பாடு எடுத்த போது எழுதப்பட்டது) செய்திகளின் படி இத்தாலியில் 109க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர். வெளியுறவுத்துறை ராஜ்ய சபாவுக்கு 2010ல் தெரிவித்தபடி இத்தாலி குற்றங்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளது. இவர்களுக்கு இத்தாலியில் உள்ள … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

துன்பமின்றி வாழும் வழி எது? – திருக்குறள் தெளிவு


துன்பமின்றி வாழும் வழி எது? – திருக்குறள் தெளிவு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் (அதிகாரம்: துறவு) யாதனின் யாதனின் – எந்தத் துன்பம் எதன் மீது உள்ள பற்றால் வருமோ நீங்கியான் – அந்தப் பற்றை விட்டுவிட்டால் நோதல் – துன்பம் எதன் எதன் மீது உள்ள பற்று நீங்குகிறதோ … Continue reading

Posted in திருக்குறள் | Tagged , , , , | Leave a comment

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12 சத்யானந்தன்


போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12 சத்யானந்தன் கதைகள் கூரையில் தங்கத் தகடுகள் பதிக்கப் பட்டு முன்பக்கம் ஒரு மயிலின் வடிவமும் பக்கவாட்டில் சிறகுகளை விரித்தது போலவும் சித்தார்த்தனின் ரதத்தின் அமைப்பு நான்கு சிறு தூண்களில் இருந்து நவமணி மாலைகள் நீண்டு தொங்கி அசைந்தன. பக்கவாட்டில் இருந்த பட்டுத் திரைகளை … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , | Leave a comment

ஏழ்மையை, மாற்றுத் திறனை எதிர்கொண்டு ஜெயித்த சுகில்


ஏழ்மையை, மாற்றுத் திறனை எதிர்கொண்டு ஜெயித்த சுகில் “கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிதே இளமையில் வறுமை” என்கிறார் ஔவையார். ஏனெனில் இளமை கனவுகள், சாதிக்கும் லட்சியங்கள் முளைவிடும் காலம். அப்போது வறுமை ஒருவரை மனதளவில் முடக்கிப் போடுவதால் அதைத் தாண்டி வர இயலாமல் நின்று விடுவோரே அதிகம். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

தமிழ்நாட்டு என்ஜினீயருக்கு Google சூட்டிய மகுடம்


தமிழ்நாட்டு என்ஜினீயருக்கு Google சூட்டிய மகுடம் Google Chrome மற்றும் Androidஐ இணைத்து ஒரு புதிய கணிப்பொறி அனுபவத்தை உருவாக்க முயலும் கூகுள் அதை சுந்தர் பிச்சை என்னும் தமிழரின் தலைமையில் தொடங்கி இருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவி.  தமிழ் நாட்டு மாணவராக இருந்து பின் 1993ல் ஐஐடி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

தாலிக்கு முன் ரத்த தானம் – கலப்பு மண தம்பதியின் சேவைக்குணம்


தாலிக்கு முன் ரத்த தானம் – கலப்பு மண தம்பதியின் சேவைக்குணம் மதுரையில் சாரதி ராஜா மற்றும் கிருஷ்ணவேணி மேல் ஜாதி கீழ் ஜாதி வேற்றுமைகளை உடைத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறிக் காதல் திருமணம் செய்யும் நாளில் தாலி கட்டும் மங்கல நிகழ்ச்சிக்கு முன் ரத்த தானம் செய்து ஒரு நல்ல முன்னுதாரணத்தைத் தந்துள்ளனர். இவர்களின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

தலைவனாகும் தகுதி உள்ளவன் யார்? – நாலடியார் நயம்


தலைவனாகும் தகுதி உள்ளவன் யார்? – நாலடியார் நயம் இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல் என்னும் இலராம் இயல்பினால் துன்னித் தொலைமக்க டுன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும் தலைமக்கள் ஆகற்பா லார் (அதிகாரம்: சுற்றம் தழால்) இன்னர் – இவர்கள் இனையர்- இந்தத் தன்மை கொண்டவர்கள் எமர்- எம் மனிதர்கள் பிறர்- அன்னியமானவர் என்னும்- என்றும் இலராம்-இல்லாதவராம் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , , , , | Leave a comment