Tag Archives: tamil news

ஆப்பிரிக்க இலக்கியத்தின் தாத்தா Chinua Achebe காலமானார்


ஆப்பிரிக்க இலக்கியத்தின் தாத்தா Chinua Achebe காலமானார் நைஜீரியாவின் இக்போ பழங்குடியினரின் வழக்கில் வாய்மொழியாகவே பாரம்பரியமாக இருந்து வந்த கதைகள், மற்றும் சொலவடைகளைத் தமது கற்பனையின் ஊடாகப் பின்னி நாவல்களை எழுதி உலகப் புகழ் பெற்றவர் சினுவா அக்கெபே. அவர் எழுதிய முதல் நாவல் “Things Fall Apart”. இது இக்போ இன மக்கள் பிரிட்டிஷாருடன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

இத்தாலியில் உள்ள இந்தியக் கைதிகள் 109+


இத்தாலியில் உள்ள இந்தியக் கைதிகள் >109 (கட்டுரை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் முன் இத்தாலி அனுப்ப மாட்டோம் என்னும் நிலைப்பாடு எடுத்த போது எழுதப்பட்டது) செய்திகளின் படி இத்தாலியில் 109க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர். வெளியுறவுத்துறை ராஜ்ய சபாவுக்கு 2010ல் தெரிவித்தபடி இத்தாலி குற்றங்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளது. இவர்களுக்கு இத்தாலியில் உள்ள … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

ஏழ்மையை, மாற்றுத் திறனை எதிர்கொண்டு ஜெயித்த சுகில்


ஏழ்மையை, மாற்றுத் திறனை எதிர்கொண்டு ஜெயித்த சுகில் “கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிதே இளமையில் வறுமை” என்கிறார் ஔவையார். ஏனெனில் இளமை கனவுகள், சாதிக்கும் லட்சியங்கள் முளைவிடும் காலம். அப்போது வறுமை ஒருவரை மனதளவில் முடக்கிப் போடுவதால் அதைத் தாண்டி வர இயலாமல் நின்று விடுவோரே அதிகம். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

தமிழ்நாட்டு என்ஜினீயருக்கு Google சூட்டிய மகுடம்


தமிழ்நாட்டு என்ஜினீயருக்கு Google சூட்டிய மகுடம் Google Chrome மற்றும் Androidஐ இணைத்து ஒரு புதிய கணிப்பொறி அனுபவத்தை உருவாக்க முயலும் கூகுள் அதை சுந்தர் பிச்சை என்னும் தமிழரின் தலைமையில் தொடங்கி இருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவி.  தமிழ் நாட்டு மாணவராக இருந்து பின் 1993ல் ஐஐடி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

எதிர் நீச்சல் போட்டு வென்றார்- மாற்றுத் திறனாளி ஜிடியோன் கார்த்திக்


(image courtesy: http://www.maduraimessenger.org/printed-version/2010/june/high-achiever/) எதிர் நீச்சல் போட்டு வென்றார்- மாற்றுத் திறனாளி ஜிடியோன் கார்த்திக் பிறக்கும் போது நல்ல கண்பார்வைத் திறனுடன் இருந்த கார்த்திக்குக்கு இரண்டு வயதில் இடது கண்ணில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் சரியான மருத்துவம் செய்யப்படாததால் இடது கண் பார்வையை இழந்தார். பார்வை நரம்புகள் மிகவும் பாதிக்கப் பட்டிருப்பதால் அவர் தலையில் அடி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

மனித நேய அரசியல்


மனித நேய அரசியல் இன்று மாணவர்கள் உண்ணாவிரதம் இருப்பதைப் பார்க்கும் போது 30 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் எங்கள் கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழருக்காக சென்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டது நினைவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு நடந்த பல திருப்பங்களும். எதுவுமே இலங்கையில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்துக்கு, குழந்தைகளுக்கு சாதகமாக அமையவில்லை. இந்தியத் தமிழ் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

தமிழகத்தின் அன்னா ஹஸாரேவாக சசி பெருமாள்


தமிழகத்தின் அன்னா ஹஸாரேவாக சசி பெருமாள் காந்தியவாதியான 57 வயதுப் பெரியவருமான சசி பெருமாள் ஒரு மாதத்துக்கும் மேல் மதுவிலைக்கை வழியுறுத்திக் கால வரையற்ற உண்ணாவிரதத்தை சென்னை மைலாப்பூரில் மேற்கொண்டார். பல சமூக ஆர்வலர்களும் அவரை இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி வேண்டி வந்தனர். காவல்துறையும் அவரை மருத்துவமனையில் அனுமத்தித்து அவர் உயிரைக் காப்பாற்றியது. தற்போது உண்ணாவிரதத்தை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

மாணவர்களின் மனித நேயத் தொண்டு


மாணவர்களின் மனித நேயத் தொண்டு Ayamara என்னும் அமைப்பை அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 மாணவர்கள் சேர்ந்து நடத்துகின்றனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் New Life Vision என்னும் அறக்கட்டளை செயற்படுகிறது. அவர்களின் அனாதை இல்லத்தைச் சேர்ந்த 50 குழந்தைகளுக்கும் மற்றும் தமது மாணவர்களான 50 குழந்தைகளுக்கும் மொத்தம் 100 குழந்தைகளுக்கு நடன இயக்குனரும் நடன குருவும் ஆன … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

மதுரைக் காவல் துறையின் மனித நேயம்


மதுரைக் காவல் துறையின் மனித நேயம் காவல் துறை என்றாலே முரட்டுத்தனம், சித்திரவதை செய்வார்கள், நொடியில் சுட்டுத் தள்ளி விடுவார்கள், கயவர்களுடன் கை கோர்ப்பார்கள் என்று கதை சொல்லும் திரைப்படங்கள் நூற்றுக்கணக்கில் வந்து மக்கள் காவல் துறையை அச்சத்துடன் பார்க்கும்படி செய்து விட்டார்கள். அவர்கள் நம் தோழர்கள், உறவினர்கள் என்று அனேகமாக யாருமே நினைப்பதில்லை. மதுரைக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

தேவை நடமாடும் வங்கியே- பெண்கள் நடத்தும் வங்கி அல்ல


தேவை நடமாடும் வங்கியே- பெண்கள் நடத்தும் வங்கி அல்ல பல கிராமங்களில் முதலில் வங்கியே இருக்காது. சரி, மக்களுக்காவது வங்கிகளில் சென்று என்னென்ன சேவைகள் பெறலாம் என்று கேட்டால் அவர்களுக்கு அது பற்றி எதுவுமே தெரிந்திருக்காது. வங்கி ஊழியர் தவிர நகர்ப்புற மக்களுக்கே, வங்கி சேவைகள் பற்றிய முழு அறிவு இருக்காது. பல அடகுக்கடைக்காரர்களும், கந்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment